
செய்திகள் மலேசியா
ஷாரா மரண வழக்கின் விசாரணை அதிகாரிகள், மேற்பார்வையாளர்களிடம் புக்கிட் அமான் விசாரணை
கோலாலம்பூர்:
ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ள மேற்பார்வையாளர்கள் உட்பட விசாரணை அதிகாரிகள் மீது புக்கிட் அமான் நேர்மை, தரநிலை இணக்கத் துறை விசாரணை நடத்துகிறது.
புக்கிட் அமான் நேர்மை, தரநிலை இணக்கத் துறை இயக்குநர் டத்தோ ஹம்சா அகமது இதனை தெரிவித்தார்.
13 வயது மாணவியின் மரணம் தொடர்பான விசாரணை நடைமுறைகளை பின்பற்றாதது உட்பட, இந்த சம்பவம் குறித்து தனது துறையால் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஷாரா கைரினாவின் மரணம் தொடர்பான விசாரணை நடைமுறைகளை பின்பற்றாதது உட்பட விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விசாரணையில் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவின் தலைவர், மாவட்ட காவல்துறைத் தலைவர் போன்ற மேற்பார்வையாளர்களும் ஈடுபட்டுள்ளார்களா என்று கேட்டபோது,
சம்பந்தப்பட்ட அனைத்து விஷயங்களும் இன்னும் அவரது துறையால் விசாரணையில் உள்ளன என்று ஹம்சா கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 6:23 pm
2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் சேர்த்துக் கொள்ளப்பட்டது: ஹன்னா இயோ
August 14, 2025, 6:22 pm
அரச மரத்து விநாயகர் ஆலயத்தில் மஹா சங்கட ஹர சதுர்த்தி விழா
August 14, 2025, 5:25 pm
மகன் தாக்கப்பட்ட சம்பவம்; ரபிசி, அவரின் மனைவி உட்பட 6 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டன: போலிஸ்
August 14, 2025, 5:23 pm
மாணவி சர்வினா பள்ளியில் மரணமடைந்த சம்பவம் தொடர்பில் குடும்பத்தினர் எம்ஏசிசியில் புகார்
August 14, 2025, 4:19 pm
ஓம் ஸ்ரீ மகா நாககன்னிம்மன் ஆலயத்திற்கு 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் வ. சிவகுமார்.
August 14, 2025, 4:09 pm