
செய்திகள் மலேசியா
ரபிசி மகன் மீதான தாக்குதல், பகடிவதை கலாச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது: பிரதமர்
கோலாலம்பூர்:
ரபிசி மகன் மீதான தாக்குதல், பகடிவதை கலாச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
பாண்டன் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ரபிசி ரம்லியின் மகன் மீதான தாக்குதல், பகடிவதை வழக்கைத் தொடர்ந்து நாட்டில் ஒரு தீவிர கலாச்சாரம் நிலவுவது வருத்தமளிக்கிறது.
இந்த கலாச்சாரம் மிகவும் கவலையளிக்கிறது.
உள்துறை அமைச்சரும் போலிஸ் துறையும் உடனடியாகவும், விரைவாகவும், வெளிப்படையாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்த தீய கலாச்சாரத்தை நிறுத்துவார்கள் என்று நான் உறுதியளிக்கிறேன் என்று அவர் மக்களவையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 14, 2025, 4:19 pm
ஓம் ஸ்ரீ மகா நாககன்னிம்மன் ஆலயத்திற்கு 10 ஆயிரம் ரிங்கிட் வழங்கினார் வ. சிவகுமார்.
August 14, 2025, 4:09 pm
வழக்கறிஞர் ம.மதியழகனின் "வழக்குகளில் என் பயணம்": நூல் வெளியீடு
August 14, 2025, 1:21 pm
ஷாரா மரண விசாரணையில் குறுக்கீடுகள், வெளிப்புற அழுத்தங்கள் தவிர்க்கப்பட வேண்டும்: சைபுடின் அப்துல்லா
August 14, 2025, 1:18 pm
ரபிசி மகன் மீது தாக்குதல் நடத்தியவர் போலி எண் பட்டையை பயன்படுத்தியுள்ளார்: போலிஸ்
August 14, 2025, 1:17 pm
ரபிசி மகன் மீதான தாக்குதலை தேசியக் கூட்டணி கடுமையாகக் கண்டிக்கிறது: தக்கியூடின்
August 14, 2025, 1:15 pm
வாயை மூடு, தொடர்ந்தால் உனக்கு எய்ட்ஸ் வரும்: ரபிசியின் மனைவிக்கு மிரட்டல்
August 14, 2025, 1:14 pm