
செய்திகள் மலேசியா
பலாப்ஸ் பயிற்சியாளர் மரண வழக்கில் முழு ஒத்துழைப்பை வழங்க யூடிஎம் உறுதி
ஜொகூர்பாரு:
பலாப்ஸ் பயிற்சியாளர் மரண வழக்கில் முழு ஒத்துழைப்பை வழங்க யூடிஎம் உறுதிக் கொண்டுள்ளது.
ஸ்கூடாய் யூடிஎம்மைச் சேர்ந்த ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை (பலாப்ஸ்) கேடட் பயிற்சியாளரான 22 வயதான சம்சுல் ஹாரிஸ் ஷம்சுடின் அண்மையில் மரணமடைந்தார்.
இங்குள்ள காம்பாட் பயிற்சி மையத்தில் பயிற்சியை முடித்த பின்னர் கோத்தா திங்கி மருத்துவமனையில் ஜூலை 28ஆம் தேதி அவர் காலமானார்.
அவரின் மரணம் எங்களுக்கு வேதனையை அளிக்கிறது
அதே வேளையில் அவரின் மரணத்திற்கான காரணம் குறித்த விசாரணையில் முழு ஒத்துழைப்பை வழங்கவும் மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (யூடிஎம்) உறுதியாக உள்ளது.
அவரின் குடும்பத்தினரும் அதிகாரிகளும் வழக்கை விசாரிக்க உதவும் வகையில் இந்த உத்தரவாதம் வழங்கப்பட்டது.
யூடிஎம் இன்று வெளியிட்ட ஒரு அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2025, 10:24 pm
அடிமட்டத்தில் தேவைப்படும் இந்தியர்களுக்கு உதவ மித்ரா தவறிவிட்டது: கணபதிராவ்
August 12, 2025, 8:20 pm
ஸ்ரீ முருகன் மையத்தின் நிறுவனர் டான்ஸ்ரீ மு. தம்பிராஜாவிற்கு இரங்கல் கூட்டம்
August 12, 2025, 6:03 pm
வலிப்பால் இறந்த என மகனின் உடலில் ஏன் கடுமையான காயங்களும் இரத்தப்போக்கும் இருந்தது: தாயார் ஐயம்
August 12, 2025, 12:53 pm
2014 முதல் அரசு பல்கலைக்கழகங்களில் 31 பகடிவதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: ஜம்ரி
August 12, 2025, 12:52 pm
வங்காளதேச தொழிலாளர்களுக்கு பல நுழைவு விசா வசதிகள்: பிரதமர் அறிவிப்பு
August 12, 2025, 12:18 pm