
செய்திகள் மலேசியா
ஸ்ரீ முருகன் மையத்தின் நிறுவனர் டான்ஸ்ரீ மு. தம்பிராஜாவிற்கு இரங்கல் கூட்டம்
ஈப்போ:
மலேசியத் தமிழர்களுக்குக் கல்வியின் முக்கியத்துவத்தையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்திய பேராசிரியர் டான்ஸ்ரீ டத்தோ மு. தம்பிராஜா அண்மையில் தமது 83ஆம் அகவையில் காலமானார்.
அதனையொட்டி எதிர்வரும் 16.8.2025( சனிக்கிழமை), மாலை மணி 4.30க்கு ஈப்போ ஸ்ரீ முருகன் நிலைய ஆசிரமத்தில் இரங்கல் கூட்டமொன்று ஏற்பாடு செய்துள்ளதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும் ஸ்ரீ முருகன் நிலையத்தின் இணை இயக்குநருமான முனைவர் சேகர் நாராயணன் கூறினார்.
எனவே, முன்னாள் மாணவர்களும் பொது மக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு அன்னாரின் ஆத்மா சாந்திபெற பிரார்த்திக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
- ஆர். பாலச்சந்தர்
தொடர்புடைய செய்திகள்
August 12, 2025, 10:24 pm
அடிமட்டத்தில் தேவைப்படும் இந்தியர்களுக்கு உதவ மித்ரா தவறிவிட்டது: கணபதிராவ்
August 12, 2025, 6:03 pm
வலிப்பால் இறந்த என மகனின் உடலில் ஏன் கடுமையான காயங்களும் இரத்தப்போக்கும் இருந்தது: தாயார் ஐயம்
August 12, 2025, 12:53 pm
2014 முதல் அரசு பல்கலைக்கழகங்களில் 31 பகடிவதை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: ஜம்ரி
August 12, 2025, 12:52 pm
வங்காளதேச தொழிலாளர்களுக்கு பல நுழைவு விசா வசதிகள்: பிரதமர் அறிவிப்பு
August 12, 2025, 12:18 pm