நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

ஷாராவின் உடல் குயின் எலிசபெத் 1 மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது

கோத்தா கினபாலு: 

ஷாராவின் உடல் குயின் எலிசபெத் 1 மருத்துவமனையில்  பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.

ஷாரா கைரினா மகாதீரின் உடல், பிரேத பரிசோதனைக்காக கோட்டா கினாபாலுவில் உள்ள ராணி எலிசபெத் 1 மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சிபிடாங்கின் கம்போங் மெசாபோலில் உள்ள தஞ்சோங் உபி இஸ்லாமிய கல்லறையில் உள்ள ஷாரா கைரினாவின் உடலை தோண்டி எடுக்கும் பணி நேற்று இரவு 7.15 மணிக்கு நிறைவடைந்தது.

படிவம் 1 மாணவியின் உடல், மாலை 7.38 மணிக்கு கல்லறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டு,

சிபிடாங்கிலிருந்து சுமார் 130 கி.மீ தொலைவில் உள்ள ராணி எலிசபெத் 1 மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset