
செய்திகள் மலேசியா
மியான்மர் இராணுவ ஆட்சிக் குழு தேர்தல் திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்: முஹம்மத் ஹசான்
சிப்பாங்:
மியான்மர் இராணுவ ஆட்சிக் குழு தேர்தல் திட்டங்களை தெளிவுபடுத்த வேண்டும்.
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசான் இதனை வலியுறத்தினார்.
63 நகரங்கள், மாவட்டங்களில் அவசரகால நிலை அமலில் இருப்பதால் இது குறித்து அக்குழு விளக்கம் அளிக்க வேண்டும்.
குறிப்பாக மியான்மர் இராணுவ ஆட்சிக் குழுவிற்கு வருகை தரும்போது, பொதுத் தேர்தலை எவ்வாறு நடத்துவது என்பது குறித்த தெளிவான விவரங்களை வழங்குமாறு வலியுறுத்தப்படும்.
47ஆவது ஆசியான் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக செப்டம்பர் 19ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ள மியான்மருக்கான தனது பயணம்,
இராணுவ ஆட்சிக்குழுவின் மறுசீரமைப்பு, தேர்தல்களை நடத்தும் நோக்கத்தைத் தொடர்ந்து தற்போதைய அரசியல் நிலைமையை மதிப்பிடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2025, 6:09 pm
2026 சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் நிலை நிறுத்தப்படும்: பாப்பாராயுடு அறிவிப்பு
August 8, 2025, 2:27 pm
பிறந்த குழந்தையை வீசிய கல்லூரி மாணவிக்கு 10,000 ரிங்கிட் அபராதம்
August 8, 2025, 2:26 pm
சிலாங்கூர் மாநில சிறுவர்களுக்கான பாடும் திறன் போட்டி; ஆகஸ்ட் 24 பதிவுக்கான இறுதி நாள்: குணராஜ்
August 8, 2025, 12:00 pm
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன்: கோபிந்த் சிங்
August 8, 2025, 10:11 am