நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

கத்தியை கொண்டு கொள்ளை முயற்சி: 12 வயது சிறுமி காயம்

சிப்பாங்:

கத்தியை கொண்டு நடந்த கொள்ளை முயற்சி 12 வயது சிறுமி காயமடைந்தார்

சிப்பாங் மாவட்ட துணை போலிஸ் தலைவர் ஜி.கே. ஷான் கோபால் தெரிவித்தார்.

நேற்று செப்பாங்கின் புத்ரா பெர்டானாவில் நடந்த ஒரு சம்பவத்தில், கத்தியுடன் ஆயுதம் ஏந்திய ஒருவரால் 12 வயது சிறுமி கொள்ளையடிக்கப்பட்டதில் காயமடைந்தார்.

பாதிக்கப்பட்டவரின் தந்தை மாலை 5.03 மணியளவில் சம்பவம் குறித்து புகார் அளித்ததார்.

இந்த சம்பவம் வீட்டில் நடந்ததாகவும் பாதிக்கப்பட்டவரின் தந்தைக்கு அவரது பக்கத்து வீட்டுக்காரர் இந்த சம்பவம் குறித்து தகவல் அளித்ததாகவும் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவரின் முகம், கழுத்து மற்றும் தலையில் காயம் ஏற்பட்டதால், அவரை அண்டை வீட்டார் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது, அவருக்கு பெரிய அளவில் காயம் எதுவும் இல்லை என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset