
செய்திகள் மலேசியா
தப்பியோட முயன்ற குற்றவாளியின் கார் மோதியதில் போலிஸ் அதிகாரி மரணம்
அலோர்ஸ்டார்:
குற்றவாளியின் கார் மோதி தள்ளியதில் போலிஸ் அதிகாரி ஒருவர் மரணமடைந்தார்.
இந்த சம்பவம் இன்று மாலை இங்குள்ள தாமான் கோல்ஃப் அருகே நிகழ்ந்தது.
அப்போது பணியில் இருந்தபோது, கொள்ளைச் சந்தேக நபர் தப்பிச் செல்வதைத் தடுக்க முயன்றபோது கார் மோதி அவர் மரணமடைந்தார்.
கெடா போலிஸ் தலைமையகத்தின் குற்றப் புலனாய்வுத் துறையைச் சேர்ந்த 35 வயதான கார்போரல் முகமது ஹபிசுல் இஷாம் மஸ்லான் கார் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கெடா மாநில போலிஸ் தலைவர் டத்தோ அட்லி அபு ஷா கூறுகையில்,
சம்பந்தப்பட்ட வீட்டில் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் இருப்பதாக பொதுமக்களிடமிருந்து போலிஸ்க்கு தகவல் கிடைத்ததை அடுத்து, பிற்பகல் 3.30 மணியளவில் இந்த சம்பவம் நிகழ்ந்தது என்றார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2025, 12:00 pm
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன்: கோபிந்த் சிங்
August 8, 2025, 10:11 am
பள்ளி வேன் மோதியதில் 6 வயது பிள்ளை காயம்
August 8, 2025, 10:07 am
கத்தியை கொண்டு கொள்ளை முயற்சி: 12 வயது சிறுமி காயம்
August 8, 2025, 9:05 am
சுக்மாவில் சிலம்பம் இணைக்கப்பட வேண்டும்: இந்திய இளைஞர் மன்றம் மகஜர்
August 7, 2025, 10:46 pm
மலேசியா, ரஷ்யா இடையிலான உறவு; புதிய இலக்கை உருவாக்கியுள்ளது: மாமன்னர்
August 7, 2025, 10:45 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா அடுத்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும்: ஜாஹித்
August 7, 2025, 10:41 pm
போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் இருந்து இரு ஆடவர்கள் விடுவிக்கப்பட்டனர்
August 7, 2025, 10:01 pm