
செய்திகள் மலேசியா
சுக்மாவில் சிலம்பம் இணைக்கப்பட வேண்டும்: இந்திய இளைஞர் மன்றம் மகஜர்
கோலாலம்பூர்:
சிலாங்கூரில் நடைபெறும் சுக்மா விளையாட்டுப் போட்டியில் சிலம்பத்தையும் இடம் பெற செய்ய வேண்டும் என்று கோரி மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் நேற்று கோரிக்கை மனு ஒன்றை மாநில அரசாங்கத்திடம் வழங்கியது.
மாநில ஆட்சிக்குழுவில் இளைஞர் விளையாட்டு மற்றும் நிறுவனத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் நஜ்வான் ஹலிமியிடம் இந்த கோரிக்கை மனு நேற்று சமர்ப்பிக்கப்பட்டதாக இந்த மன்றத்தின் தலைவர் சிவபாலன் தெரிவித்தார்.
அவருடன் செயலாளர் சசிதரன் உட்பட பலரும் உடன் சென்றனர்.
கிள்ளான் இந்திய இளைஞர் மன்றத்தின் தலைவர் செல்வாவும் இந்த நிகழ்ச்சியில் உடன் இருந்தார் என்று நேற்று அறிவிக்கப்பட்டது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2025, 12:00 pm
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன்: கோபிந்த் சிங்
August 8, 2025, 10:11 am
பள்ளி வேன் மோதியதில் 6 வயது பிள்ளை காயம்
August 8, 2025, 10:07 am
கத்தியை கொண்டு கொள்ளை முயற்சி: 12 வயது சிறுமி காயம்
August 7, 2025, 10:46 pm
மலேசியா, ரஷ்யா இடையிலான உறவு; புதிய இலக்கை உருவாக்கியுள்ளது: மாமன்னர்
August 7, 2025, 10:45 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா அடுத்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும்: ஜாஹித்
August 7, 2025, 10:43 pm
தப்பியோட முயன்ற குற்றவாளியின் கார் மோதியதில் போலிஸ் அதிகாரி மரணம்
August 7, 2025, 10:41 pm
போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் இருந்து இரு ஆடவர்கள் விடுவிக்கப்பட்டனர்
August 7, 2025, 10:01 pm