
செய்திகள் மலேசியா
தாய்லந்து-கம்போடியா கைதிப் பரிமாற்றத்துக்கு இணக்கம்: பிரதமர் அன்வார் அறிவிப்பு
புத்ரா ஜெயா:
தாய்லந்தும் கம்போடியாவும் கைது செய்யப்பட்ட ராணுவ வீரர்களை அனைத்துலக மனிதாபிமானச் சட்டத்தின்படி நடத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளன என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார்.
மரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் உரிய மரியாதையுடன் ஒப்படைக்கவும் இணக்கம் ஏற்பட்டது என்று அவர் தெரிவித்தார்.
மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருதரப்பும் சந்தித்தன.
கடந்த மாதம் 28ஆம் தேதி சண்டை நிறுத்தத்திற்கு இரு நாடுகளும் முதலில் சம்மதித்தன. அதற்கான முயற்சியை ஆசியான் தலைவர் என்ற முறையில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் முன்னெடுத்தார்.
இனி எல்லைப் பகுதியில் சண்டை ஏற்பட நேர்ந்தால் அது மோசமடைவதற்கு முன்பு இரு தரப்பும் பேச்சுவார்த்தை நடத்தித் தீர்வு காண இணங்கியுள்ளன.
ஆக்கப்பூர்வமாக நடைபெற்றது சந்திப்பு இது பிரதமர் கூறினார்.
ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொண்ட நிபந்தனைகளை நிறைவேற்ற இரு நாடுகளும் உறுதியளித்தன என்று அவர் மேலும் கூறினார்.
- ஃபிதா
தொடர்புடைய செய்திகள்
August 8, 2025, 12:00 pm
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன்: கோபிந்த் சிங்
August 8, 2025, 10:11 am
பள்ளி வேன் மோதியதில் 6 வயது பிள்ளை காயம்
August 8, 2025, 10:07 am
கத்தியை கொண்டு கொள்ளை முயற்சி: 12 வயது சிறுமி காயம்
August 8, 2025, 9:05 am
சுக்மாவில் சிலம்பம் இணைக்கப்பட வேண்டும்: இந்திய இளைஞர் மன்றம் மகஜர்
August 7, 2025, 10:46 pm
மலேசியா, ரஷ்யா இடையிலான உறவு; புதிய இலக்கை உருவாக்கியுள்ளது: மாமன்னர்
August 7, 2025, 10:45 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா அடுத்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும்: ஜாஹித்
August 7, 2025, 10:43 pm
தப்பியோட முயன்ற குற்றவாளியின் கார் மோதியதில் போலிஸ் அதிகாரி மரணம்
August 7, 2025, 10:41 pm