
செய்திகள் மலேசியா
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா அடுத்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும்: ஜாஹித்
கோலாலம்பூர்:
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதா அடுத்த வியாழக்கிழமை மக்களவையில் தாக்கல் செய்யப்படும்.
துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஜாஹித் ஹமிடி இதனை கூறினார்.
நாட்டில் உள்ள ஒரு மில்லியனுக்கும் அதிகமான கிக் பொருளாதாரத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்காக சிறப்பாக கிக் தொழிலாளர் சட்ட மசோதா வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதா அடுத்த வியாழக்கிழமை மக்களவையில் முதல் வாசிப்புக்காக தாக்கல் செய்யப்படும்.
இரண்டாவது மற்றும் மூன்றாவது வாசிப்புகள் ஆகஸ்ட் 26ஆம் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் இந்த சட்டம் கூட்டத்தொடர் முடிவதற்குள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையும் உள்ளது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 8, 2025, 12:00 pm
சிலாங்கூர் சுக்மாவில் சிலம்பம் இடம் பெறுவது குறித்து அமைச்சரவை கூட்டத்தில் பேசுவேன்: கோபிந்த் சிங்
August 8, 2025, 10:11 am
பள்ளி வேன் மோதியதில் 6 வயது பிள்ளை காயம்
August 8, 2025, 10:07 am
கத்தியை கொண்டு கொள்ளை முயற்சி: 12 வயது சிறுமி காயம்
August 8, 2025, 9:05 am
சுக்மாவில் சிலம்பம் இணைக்கப்பட வேண்டும்: இந்திய இளைஞர் மன்றம் மகஜர்
August 7, 2025, 10:46 pm
மலேசியா, ரஷ்யா இடையிலான உறவு; புதிய இலக்கை உருவாக்கியுள்ளது: மாமன்னர்
August 7, 2025, 10:43 pm
தப்பியோட முயன்ற குற்றவாளியின் கார் மோதியதில் போலிஸ் அதிகாரி மரணம்
August 7, 2025, 10:41 pm
போதைப் பொருள் வைத்திருந்த வழக்கில் இருந்து இரு ஆடவர்கள் விடுவிக்கப்பட்டனர்
August 7, 2025, 10:01 pm