
செய்திகள் மலேசியா
தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம்; தொடர் விசாரணையுடன் நடவடிக்கை தேவை: அக்மால் சாலே
கோலாலம்பூர்:
தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம் தொடர்பில் தொடர் விசாரணையுடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மால் சாலே இதனை கூறினார்.
சமீபத்தில் ஒரு பள்ளியில் தேசியக் கொடி தலைகீழாக தொங்கவிடப்பட்ட விவகாரம் அரசியல் பிரச்சினை அல்ல.
மாறாக அது தேசபக்தி சார்ந்தது. எனவே, முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டு.
இந்த சம்பவம் மாற்றுத்திறனாளிகள் சம்பந்தப்பட்டதாக இருந்தால், நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மேற்பார்வை இல்லாமல் மாற்றுத்திறனாளி நபர்கள் தேசியக் கொடியைத் தொங்கவிட அனுமதித்தால்,
துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்கு சம்பந்தப்பட்ட பள்ளி பொறுப்பேற்க வேண்டும் என்று டாக்டர் அக்மல் சலே கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2025, 11:54 am
வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணையை எம்சிஎம்சி தொடங்கியது
August 5, 2025, 11:53 am
தாய்லாந்து, கம்போடிய மோதல் பேச்சுவார்த்தைகள்; வரும் வியாழக்கிழமை இறுதி செய்யப்படும்: பிரதமர்
August 5, 2025, 11:11 am
புலம்பெயர்ந்தோர் உட்பட ஆட்கடத்தல் சம்பவங்கள் தடுப்பு; 1,005 பேர் கைது: 1 பில்லியன் ரிங்கிட் பறிமுதல்
August 5, 2025, 11:10 am
பள்ளியை விட்டு வெளியேறும் வயதை 16ஆக அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்: ரபிசி
August 5, 2025, 10:11 am
தேசியக் கூட்டணியின் கீழ் மஇகா, மசீசவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் தயாராகவுள்ளது: ஹஷிம் ஜாசின்
August 5, 2025, 10:09 am
ஷாரா மரண வழக்கு தொடர்பான முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏஜிசி ஆராய்கிறது
August 5, 2025, 10:09 am
திரெங்கானு, கிளந்தானுக்கு 5 பில்லியன் ரிங்கிட் எஹ்சான் பணம் அனுப்பபட்டுள்ளது: பிரதமர்
August 4, 2025, 11:05 pm
மலேசிய இந்திய மக்களின் குரலாக மஇகா தொடர்ந்து விளங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
August 4, 2025, 11:01 pm