
செய்திகள் மலேசியா
வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணையை எம்சிஎம்சி தொடங்கியது
சைபர்ஜெயா:
வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணை தொடங்கியுள்ளது.
எம்சிஎம்சி எனப்படும் தகவல் தொடர்பு பல்லூடக ஆணையம் ஓர் அறிக்கையின் வாயிலாக இதனை தெரிவித்தது.
சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்கவர்கள் என்று நம்பப்படும் ஒரு குழு வீடற்ற ஒருவருக்கு வீசப்பட்ட உணவை வழங்கும் வீடியோ வைரலாகி உள்ளது.
இந்த வீடியோ குறித்து எம்சிஎம்சி விசாரணையைத் தொடங்கியுள்ளது.
மலிவான பொழுதுபோக்குக்காகவோ அல்லது பார்வைகளைப் பெறுவதற்காகவோ தனிநபர்களின் கண்ணியத்தை இழிவுபடுத்தும் உள்ளடக்கத்தை தயாரித்து விநியோகிக்கும் செயலை எம்சிஎம்சி தீவிரமாகக் கருதுகிறது.
வீடற்ற மக்களை அவமதிக்கும் உள்ளடக்கத்தை விநியோகிப்பது நெறிமுறையற்றது மட்டுமல்லாமல்,
சமூகத்தில் மனிதாபிமானமற்ற கலாச்சாரத்தை இயல்பாக்குவதற்கும் வழிவகுக்கிறது என்று ஆணையம் வலியுறுத்தியது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2025, 11:55 am
தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம்; தொடர் விசாரணையுடன் நடவடிக்கை தேவை: அக்மால் சாலே
August 5, 2025, 11:53 am
தாய்லாந்து, கம்போடிய மோதல் பேச்சுவார்த்தைகள்; வரும் வியாழக்கிழமை இறுதி செய்யப்படும்: பிரதமர்
August 5, 2025, 11:11 am
புலம்பெயர்ந்தோர் உட்பட ஆட்கடத்தல் சம்பவங்கள் தடுப்பு; 1,005 பேர் கைது: 1 பில்லியன் ரிங்கிட் பறிமுதல்
August 5, 2025, 11:10 am
பள்ளியை விட்டு வெளியேறும் வயதை 16ஆக அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்: ரபிசி
August 5, 2025, 10:11 am
தேசியக் கூட்டணியின் கீழ் மஇகா, மசீசவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் தயாராகவுள்ளது: ஹஷிம் ஜாசின்
August 5, 2025, 10:09 am
ஷாரா மரண வழக்கு தொடர்பான முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏஜிசி ஆராய்கிறது
August 5, 2025, 10:09 am
திரெங்கானு, கிளந்தானுக்கு 5 பில்லியன் ரிங்கிட் எஹ்சான் பணம் அனுப்பபட்டுள்ளது: பிரதமர்
August 4, 2025, 11:05 pm
மலேசிய இந்திய மக்களின் குரலாக மஇகா தொடர்ந்து விளங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
August 4, 2025, 11:01 pm