
செய்திகள் மலேசியா
தேசியக் கூட்டணியின் கீழ் மஇகா, மசீசவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் தயாராகவுள்ளது: ஹஷிம் ஜாசின்
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணியின் கீழ் மஇகா, மசீசவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் கட்சி தயாராக உள்ளது.
பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் ஹஷிம் ஜாசின் இதனை கூறினார்.
இவ்விரு கட்சிகளுடன் தேசியக் கூட்டணி ஒத்துழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும்.
ஆனால் இவ்விவகாரம் கூட்டணியின் உயர்மட்ட தலைவர்களால் மேலும் விவாதிக்கப்பட வேண்டும்.
ஜசெகவைத் தவிர பல்வேறு கட்சிகளுடன் ஒத்துழைப்பை உருவாக்குவதில் கொள்கையளவில் கட்சிக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை.
ஒத்துழைப்பு ஒரு யதார்த்தமாக மாறுவதற்கு, தலைமையின் உயர்மட்ட தலைவர்களுக்கு இடையே மேலும் விவாதங்கள் தேவைப்படுகிறது.
வரவிருக்கும் 16ஆவது பொதுத் தேர்தலை எதிர்கொள்ள ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த கூட்டணி மற்ற கட்சிகளை ஏற்றுக்கொள்ளத் திறந்திருக்கிறது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக அரசாங்கத்திலோ அல்லது அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனங்களிலோ எந்தப் பதவிகளும் வழங்கப்படாதது குறித்த அதிருப்தியை மஇகா துணைத் தலைவர் டத்தோஶ்ரீ எம். சரவணன் அண்மையில் வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2025, 2:58 pm
அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உணவகத் துறை தொடர்ந்து நலிந்து வருகிறது: காதிர் சுல்தான்
August 5, 2025, 11:55 am
தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம்; தொடர் விசாரணையுடன் நடவடிக்கை தேவை: அக்மால் சாலே
August 5, 2025, 11:54 am
வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணையை எம்சிஎம்சி தொடங்கியது
August 5, 2025, 11:53 am
தாய்லாந்து, கம்போடிய மோதல் பேச்சுவார்த்தைகள்; வரும் வியாழக்கிழமை இறுதி செய்யப்படும்: பிரதமர்
August 5, 2025, 11:11 am
புலம்பெயர்ந்தோர் உட்பட ஆட்கடத்தல் சம்பவங்கள் தடுப்பு; 1,005 பேர் கைது: 1 பில்லியன் ரிங்கிட் பறிமுதல்
August 5, 2025, 11:10 am
பள்ளியை விட்டு வெளியேறும் வயதை 16ஆக அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்: ரபிசி
August 5, 2025, 10:09 am
ஷாரா மரண வழக்கு தொடர்பான முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏஜிசி ஆராய்கிறது
August 5, 2025, 10:09 am
திரெங்கானு, கிளந்தானுக்கு 5 பில்லியன் ரிங்கிட் எஹ்சான் பணம் அனுப்பபட்டுள்ளது: பிரதமர்
August 4, 2025, 11:05 pm