
செய்திகள் மலேசியா
மலேசிய இந்திய மக்களின் குரலாக மஇகா தொடர்ந்து விளங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
கோலாலம்பூர்:
மலேசிய இந்திய மக்களின் குரலாக மஇகா தொடர்ந்து விளங்கும்.
அக்கட்சியின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ எஸ்ஏ விக்னேஸ்வரன் இதனை கூறினார்.
கடந்த 1946-ஆம் ஆண்டு இந்தியர்களுக்காக நிறுவப்பட்ட மஇகா இன்று 79ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைப்பதில் பெருமிதம் கொள்வோம்.
மலேசிய இந்திய மக்களின் குரலாகவும், உரிமைகளை பாதுகாப்பதிலும் தொடர்ந்து நம் பங்களிப்பை நாம் செய்து வருகிறோம்.
சமூகம், கல்வி, பொருளாதார மேம்பாட்டிற்கு தொடர்ந்து முன்னிறுத்துவதில் நம் மஇகா முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த அரசியல் கட்சியின் நீண்ட வரலாற்றையும், அது இந்திய சமூகத்திற்கு செய்த பங்களிப்பையும் நினைவுகூற வேண்டிய தருணம் இது.
சாதனை நமது கையிலே
சத்திரம் படைப்போம் நாட்டிலே சோதனை ஆயிரம் வந்தாலும்
தொடர்ந்தே நாமே முன்னேறுவோம்.
என டான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தமது சமூக ஊடக பதிவில் குறிப்பிட்டிருந்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2025, 11:55 am
தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம்; தொடர் விசாரணையுடன் நடவடிக்கை தேவை: அக்மால் சாலே
August 5, 2025, 11:54 am
வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணையை எம்சிஎம்சி தொடங்கியது
August 5, 2025, 11:53 am
தாய்லாந்து, கம்போடிய மோதல் பேச்சுவார்த்தைகள்; வரும் வியாழக்கிழமை இறுதி செய்யப்படும்: பிரதமர்
August 5, 2025, 11:11 am
புலம்பெயர்ந்தோர் உட்பட ஆட்கடத்தல் சம்பவங்கள் தடுப்பு; 1,005 பேர் கைது: 1 பில்லியன் ரிங்கிட் பறிமுதல்
August 5, 2025, 11:10 am
பள்ளியை விட்டு வெளியேறும் வயதை 16ஆக அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்: ரபிசி
August 5, 2025, 10:11 am
தேசியக் கூட்டணியின் கீழ் மஇகா, மசீசவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் தயாராகவுள்ளது: ஹஷிம் ஜாசின்
August 5, 2025, 10:09 am
ஷாரா மரண வழக்கு தொடர்பான முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏஜிசி ஆராய்கிறது
August 5, 2025, 10:09 am
திரெங்கானு, கிளந்தானுக்கு 5 பில்லியன் ரிங்கிட் எஹ்சான் பணம் அனுப்பபட்டுள்ளது: பிரதமர்
August 4, 2025, 11:01 pm