
செய்திகள் மலேசியா
தாய்லாந்து, கம்போடிய மோதல் பேச்சுவார்த்தைகள்; வரும் வியாழக்கிழமை இறுதி செய்யப்படும்: பிரதமர்
கோலாலம்பூர்:
தாய்லாந்து, கம்போடிய எல்லை மோதல் பேச்சுவார்த்தைகள் வரும் வியாழக்கிழமை இறுதி செய்யப்படும்.
பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் இதனை கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள இராணுவத் தலைவர்கள், மலேசிய ஆயுதப்படைத் தளபதியின் ஒருங்கிணைப்பில் கோலாலம்பூரில் ஒரு கூட்டத்தை நடத்துவார்கள்.
மலேசியாவால் ஒருங்கிணைக்கப்பட்ட பல சந்திப்பு இடங்களை இந்த வியாழக்கிழமைக்கு முன்னதாகவோ இறுதி செய்யப்படும் என நாங்கள் நம்புகிறோம்.
காரணம் வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி, கம்போடிய, தாய்லாந்து பாதுகாப்பு அமைச்சர்கள் ஒரு உடன்பாட்டை எட்ட ஒன்றாக இருப்பார்கள்.
போர் நிறுத்தத்தை நிறுத்த அல்லது தொடர ஒரு இறுதி, உறுதியான தீர்வு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று பிரதமர் மக்களவையில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2025, 2:58 pm
அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் உணவகத் துறை தொடர்ந்து நலிந்து வருகிறது: காதிர் சுல்தான்
August 5, 2025, 11:55 am
தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம்; தொடர் விசாரணையுடன் நடவடிக்கை தேவை: அக்மால் சாலே
August 5, 2025, 11:54 am
வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணையை எம்சிஎம்சி தொடங்கியது
August 5, 2025, 11:11 am
புலம்பெயர்ந்தோர் உட்பட ஆட்கடத்தல் சம்பவங்கள் தடுப்பு; 1,005 பேர் கைது: 1 பில்லியன் ரிங்கிட் பறிமுதல்
August 5, 2025, 11:10 am
பள்ளியை விட்டு வெளியேறும் வயதை 16ஆக அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்: ரபிசி
August 5, 2025, 10:11 am
தேசியக் கூட்டணியின் கீழ் மஇகா, மசீசவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் தயாராகவுள்ளது: ஹஷிம் ஜாசின்
August 5, 2025, 10:09 am
ஷாரா மரண வழக்கு தொடர்பான முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏஜிசி ஆராய்கிறது
August 5, 2025, 10:09 am
திரெங்கானு, கிளந்தானுக்கு 5 பில்லியன் ரிங்கிட் எஹ்சான் பணம் அனுப்பபட்டுள்ளது: பிரதமர்
August 4, 2025, 11:05 pm