
செய்திகள் மலேசியா
ஷாரா மரண வழக்கு தொடர்பான முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏஜிசி ஆராய்கிறது
கோலாலம்பூர்:
மாணவி ஷாரா மரண வழக்கு தொடர்பான முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை சட்டத்துறை தலைவர் அலுவலகம் (ஏஜிசி) ஆராய்ந்து வருகிறது.
ஏஜிசி வெளியிட்ட ஒர் அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
படிவம் 1 மாணவி ஷாரா கைரினா மகாதீரின் மரணம் தொடர்பாக போலிஸ்படையிடம் இருந்து முழு விசாரணை அறிக்கை பெறப்பட்டது.
இந்த முழு முதற்கட்ட விசாரணை அறிக்கையை ஏஜிசி தற்போது ஆய்வு செய்து வருகிறது.
அறிக்கை ஆகஸ்ட் 3 ஆம் தேதி சபா கிளையிலும், ஆகஸ்ட் 4 ஆம் தேதி புத்ராஜெயாவில் உள்ள சட்டத்துறை தலைவர் அலுவலக தலைமையகத்திலும் ஒப்படைக்கப்பட்டன.
மறுஆய்வு செயல்முறை சட்டத்தின் அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கியது மற்றும் எடுக்கப்பட்ட ஒவ்வொரு முடிவும் சட்டத்தின் அடிப்படையில் அமைந்திருப்பதையும் நீதியின் கொள்கைகளை பூர்த்தி செய்வதையும் உறுதி செய்வதற்காக வழங்கப்பட்ட உண்மைகளையும் உள்ளடக்கியதுக.
முதற்கட்ட விசாரணை அறிக்கையின் மறுஆய்வு செயல்முறை முடிந்ததும் வழக்கு தொடர்பான எந்தவொரு முடிவும் அறிவிக்கப்படும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 5, 2025, 11:55 am
தேசியக் கொடியை தலைக் கீழாக பறக்க விட்ட சம்பவம்; தொடர் விசாரணையுடன் நடவடிக்கை தேவை: அக்மால் சாலே
August 5, 2025, 11:54 am
வீடற்ற ஒருவருக்கு கோழி எலும்புகள் வழங்கும் வீடியோ தொடர்பிலான விசாரணையை எம்சிஎம்சி தொடங்கியது
August 5, 2025, 11:53 am
தாய்லாந்து, கம்போடிய மோதல் பேச்சுவார்த்தைகள்; வரும் வியாழக்கிழமை இறுதி செய்யப்படும்: பிரதமர்
August 5, 2025, 11:11 am
புலம்பெயர்ந்தோர் உட்பட ஆட்கடத்தல் சம்பவங்கள் தடுப்பு; 1,005 பேர் கைது: 1 பில்லியன் ரிங்கிட் பறிமுதல்
August 5, 2025, 11:10 am
பள்ளியை விட்டு வெளியேறும் வயதை 16ஆக அரசாங்கம் நிர்ணயிக்க வேண்டும்: ரபிசி
August 5, 2025, 10:11 am
தேசியக் கூட்டணியின் கீழ் மஇகா, மசீசவுடன் இணைந்து பணியாற்ற பாஸ் தயாராகவுள்ளது: ஹஷிம் ஜாசின்
August 5, 2025, 10:09 am
திரெங்கானு, கிளந்தானுக்கு 5 பில்லியன் ரிங்கிட் எஹ்சான் பணம் அனுப்பபட்டுள்ளது: பிரதமர்
August 4, 2025, 11:05 pm
மலேசிய இந்திய மக்களின் குரலாக மஇகா தொடர்ந்து விளங்கும்: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
August 4, 2025, 11:01 pm