
செய்திகள் மலேசியா
13ஆவது மலேசியத் திட்டத்தில் அசாதாரணமானது எதுவுமில்லை: இராமசாமி
கோலாலம்பூர்:
பிரதமர் தாக்கல் செய்த 13ஆவது மலேசியத் திட்டத்தில் அசாதாரணமானது எதுவுமில்லை என்று உரிமை கட்சியின் தேசியத் தலைவர் பேராசிரியர் டாக்டர் இராமசாமி குறை கூறினார்.
நேற்று மக்களவையில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் 13ஆவது மலேசியா திட்டத்தை தாக்கல் செய்தார்.
இந்த திட்டத்தில் அசாதாரணமானது எதுவும் இல்லை.
அது கடந்த காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஐந்தாண்டு திட்டங்களைப் பிரதிபலிப்பதாக உள்ளது என்று அவர் கூறினார்.
13ஆவது மலேசியா திட்டம் இன அடிப்படையிலான அணுகுமுறையிலிருந்து மாறும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறியுள்ளார்.
இருப்பினும், நடைமுறையில் இந்தத் திட்டம் பெரும்பாலும் தற்போதைய நிலையின் தொடர்ச்சியாகும்.
வெளிநாட்டுக் கடன் அதிகரித்து வரும் இந்த நேரத்தில், இந்தத் திட்டத்தை திறம்பட செயல்படுத்த முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும் என்று அவர் ஒரு முகநூல் பதிவில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 1, 2025, 10:36 pm
சிலாங்கூரில் தண்ணீர் கட்டணம் செப்டம்பர் 1 முதல் உயரும்: அமீருடீன் ஷாரி
August 1, 2025, 10:16 pm
6,911 அமெரிக்கப் பொருட்களுக்கான வரியை மலேசியா பூஜ்ஜியமாகக் குறைத்துள்ளது: தெங்கு ஸப்ரூல்
August 1, 2025, 10:09 pm
ஷாரா மரண வழக்கில் பிரமுகரின் பிள்ளை சம்பந்தப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை: போலிஸ்
August 1, 2025, 9:08 pm
சக மாணவரை அடிக்கும் மாணவர்கள் கடுமையான நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும்: ஃபட்லினா
August 1, 2025, 9:05 pm
8ஆவது மாடியில் இருந்து விழுந்த 4 வயது சிறுவன் உயிரிழந்தான்: போலிஸ்
August 1, 2025, 5:56 pm