
செய்திகள் மலேசியா
தியோ பெங் ஹாக்கை கொலை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்: இழப்பீடு வேண்டாம்
கோலாலம்பூர்:
தியோ பெங் ஹாக்கை கொலை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்.
மாறாக இழப்பீடு எங்களுக்கு வேண்டாம் என அவரின் குடும்பத்தார் கூறினர்.
தியோ பெங் ஹாக்கின் குடும்பத்தினர் எம்ஏசிசியின் மன்னிப்பை நிராகரித்தனர்.
இந்த மன்னிப்பை அவர்கள் நேர்மையற்றது என விவரித்தனர்
மேலும் பெங் ஹாக்கின் மரணத்திற்கு நீதி வேண்டும். இழப்பீடும் பணமும் அல்ல என்று அவர்கள் வலியுறுத்தினர்.
எம்ஏசிசி தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அசாம் பாக்கியின் இன்றைய அறிக்கையால் தங்கள் குடும்பத்தினர் மிகுந்த வருத்தமும் கோபமும் அடைந்துள்ளனர்.
அவரின் அறிக்கை வேண்டுமென்றே எங்கள் குடும்பத்தை அவமானப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது.
நாங்கள் பணத்தை மட்டுமே விரும்புகிறோம் என்று காட்டுகிறது
உண்மையில் எங்களுக்குத் தேவை உண்மையும் நீதியும்தான் என்று பெங் ஹாக்கின் தம்பி தியோ லீ லான் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 10:00 pm
மகள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும் முக்கிய காரணம்: பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்
July 16, 2025, 5:16 pm
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:08 pm
4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத்
July 16, 2025, 4:00 pm