
செய்திகள் மலேசியா
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
கோலாலம்பூர்:
முன்னாள் அம்னோ தகவல் தொடர்பு தலைவர் இஷாம் ஜாலில் உயர்நீதிமன்றத்தால் விடுவிப்பு செய்ததை அடுத்து தேசிய சட்டத்துறை அலுவலகம் விடுவிப்பு நடவடிக்கைக்கு எதிராக மேல்முறையீடு செய்துள்ளது.
இந்த விவகாரத்தை இஷாம் ஜாலில் வழக்கறிஞர் ஜேமி வோங் உறுதிப்படுத்தினார்.
தேசிய சட்டத்துறை அலுவலக தரப்பிடமிருந்து இந்த நோட்டீஸ் அறிவிப்பு ஜூலை 15ஆம் தேதி மின்னஞ்சல் மூலமாக வந்தது என்று அவர் தெரிவித்தார்.
முன்னதாக, கடந்த ஜூலை 8ஆம் தேதி இஷாம் ஜாலில் இங்குள்ள கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தால் நிபந்தனையுடன் கூடிய விடுவிப்பினை வழங்கியது. TOWNHALL FOR JUSTICE எனும் தலைப்பில் பேசிய கருத்தானது அவரது சொந்த கருத்தாகும் என்று வழக்கை விசாரித்த நீதிபதி கே. முனியாண்டி கூறினார்.
இஷாம் ஜாலில் நீதித்துறையின் மாண்பினைக் கெடுக்கும் வகையில் எந்தவொரு முயற்சிகளிலும் ஈடுபடவில்லை என்று நீதிபதி மேலும் குறிப்பிட்டிருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 10:01 pm
தியோ பெங் ஹாக்கை கொலை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்: இழப்பீடு வேண்டாம்
July 16, 2025, 10:00 pm
மகள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும் முக்கிய காரணம்: பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:08 pm
4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத்
July 16, 2025, 4:00 pm