
செய்திகள் மலேசியா
269ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம்: சிலாங்கூர் சுல்தான் தலைமை தாங்குகிறார்
கோலாலம்பூர்:
269ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம் கோலாலம்பூர் இஸ்தானா நெகாராவில் நடைபெற்று வருகிறது.
இந்த கூட்டத்திற்கு சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராஃபுடின் இட்ரிஸ் ஷா தலைமை தாங்கியுள்ளார்.
மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டத்தில் பேராக், கெடா மாநில சுல்தான்களும் நெகிரி செம்பிலான் யாங் டிபெர்துவான் பெசார், ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
ஜொகூர் மாநிலத்திலிருந்து துங்கு தெமெங்க்கொங் ஜொகூர் துங்கு இட்ரிஸ் இஸ்கண்டார் சுல்தான் இப்ராஹிம் கலந்து கொண்டுள்ளார்.
269ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் முந்தைய கூட்டத்திற்கு நேற்று மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தலைமை தாங்கியிருந்தார்.
கடந்த முறை பிப்ரவரி 5ஆம் தேதி மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம் நடைபெற்றது. கெடா மாநில சுல்தான், சுல்தான் சலேஹுடின் சுல்தான் பட்லிஷா தலைமை தாங்கியிருந்தார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 10:01 pm
தியோ பெங் ஹாக்கை கொலை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்: இழப்பீடு வேண்டாம்
July 16, 2025, 10:00 pm
மகள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும் முக்கிய காரணம்: பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்
July 16, 2025, 5:16 pm
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:08 pm