
செய்திகள் மலேசியா
ரஷ்யா நாட்டிற்குப் பயணம் மேற்கொள்ளவிருக்கும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம்: இஸ்தானா நெகாராவில் விளக்க கூட்டம் நடைபெற்றது
கோலாலம்பூர்:
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் ரஷ்யா நாட்டிற்குப் பயணமாகவுள்ளார்.
அதற்கு தயாராகும் நிலையில் இஸ்தானா நெகாராவில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் இது தொடர்பான விளக்கம் அளிக்கப்பட்டது.
இந்த விளக்கம் வழங்கும் கூட்டத்தில் நாட்டின் வெளியுறவு அமைச்சின் தலைமை செயலாளர் டத்தோஶ்ரீ அம்ரான் முஹம்மத் சின், கலந்து கொண்டு விளக்கம் அளித்தார்.
மேலும், மலேசியாவுக்கான ரஷ்யா நாட்டு தூதர் NAIYL M LATYPOV கலந்து கொண்டார். வெளியுறவு அமைச்சின் மூத்த அதிகாரி டத்தோ ரொசைனோர் ரம்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இது தொடர்பான புகைப்படங்கள் யாவும் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கண்டார் தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் வெளியிட்டார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 10:01 pm
தியோ பெங் ஹாக்கை கொலை செய்தவர்கள் யார் என்பது எங்களுக்கு தெரிய வேண்டும்: இழப்பீடு வேண்டாம்
July 16, 2025, 10:00 pm
மகள் இறந்ததற்கு பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமும் முக்கிய காரணம்: பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்
July 16, 2025, 5:16 pm
அம்னோவின் இஷாம் ஜாலில் விடுவிப்புக்கு எதிராக தேசிய சட்டத்துறை அலுவலகம் மேல்முறையீடு தாக்கல்
July 16, 2025, 4:37 pm
கெஅடிலான் கட்சியை அழிப்பது தான் ரபிசியின் உண்மையான நோக்கமா?: டத்தோ அஸ்மான் கேள்வி
July 16, 2025, 4:35 pm
உணவகத்தில் ஆடவர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் 65 வயதுடைய முதியவர் கைது: போலிஸ்
July 16, 2025, 4:34 pm
மேக்ஸ் நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து எரிந்தது: 13 பேர் உயிர் தப்பினர்
July 16, 2025, 4:08 pm
4 மாதங்களில் 2,467 குடும்ப வன்முறை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன: நோரைனி அஹமத்
July 16, 2025, 4:00 pm
269ஆவது மலாய் ஆட்சியாளர்கள் மன்றத்தின் கூட்டம்: சிலாங்கூர் சுல்தான் தலைமை தாங்குகிறார்
July 16, 2025, 3:57 pm