செய்திகள் இந்தியா
ஆள் உயர ராஜ நாகம்: அசராமல் கையில் பிடித்திருந்த ஆடவர்
லக்னோ:
இந்தியாவில் ஓர் ஆடவர் கொஞ்சமும் பயமில்லாமல் ஆள் உயர ராஜ நாகத்தைக் கையில் ஏந்தியவாறு நிற்கும் காணொலி பகிரப்பட்டுள்ளது.
வனவிலங்கு அதிகாரி பர்வீன் கஸ்வான் அந்த 11 நிமிடக் காணொலியைப் பதிவிட்டுள்ளார்.
ராஜ நாகத்தின் உண்மையான அளவு என்ன? இந்தியாவின் அதை எங்கு காணலாம்? ராஜ நாகத்தைப் பார்த்தால் என்ன செய்ய வேண்டும்? முதலிய கேள்விகளையும் அந்த அதிகாரி காணொலியில் பதிவேற்றியிருக்கிறார்.
அதைப் பார்த்த இணைவாசிகள் பயத்தையும் வியப்பையும் வெளிப்படுத்தியுள்ளனர்.
"ராஜ நாகத்தை ஒருமுறை பார்த்திருக்கிறேன். அது சீறும் சத்தம் இன்னும் நினைவிருக்கிறது. அந்த இரவு தூங்கவே இல்லை" என்று ஒருவர் கூறியுள்ளார்.
"நானும் ஒருமுறை பார்த்துள்ளேன். தூரமாகச் சென்று விடுவது நல்லது" என்று மற்றொருவர் கூறினார்.
ராஜநாகம் உலகின் மிக நீளமான பாம்பாகக் கருதப்படுகிறது. அதன் நீளம் 5.5 மீட்டர் வரை இருக்கும் இந்தியா உட்பட தென்கிழக்காசிய காடுகளில் அது காணப்படும்.
ஆதாரம்: Hidustan Times
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 5:31 pm
ஆசியாவின் சிறந்த உணவகங்கள் பட்டியல்: 7 இந்திய உணவகங்கள் இடம்பிடித்து சாதனை
March 12, 2026, 5:32 pm
ஹார்முஸ் நீரிணை விவகாரம்: இந்திய கப்பல் போக்குவரத்துக்கு ஈரான் கட்டுப்பாடு
March 12, 2026, 5:30 pm
நள்ளிரவில் தீ விபத்து: டெல்லி மேற்கு பகுதியில் மீன் சந்தை தீக்கிரை
March 12, 2026, 11:03 am
விஷ வாயுக் கசிவு: கழிவுநீர் குழாயில் உயிரிழந்த இரு பணியாளர்கள்
March 12, 2026, 10:35 am
காஷ்மீரின் முன்னாள் முதல்வர் பாரூக் அப்துல்லா மீது கொலை முயற்சி: துப்பாக்கிச் சூடு தவிர்க்கப்பட்டது
March 11, 2026, 11:47 pm
தாய்லாந்தில் ஏர் இந்தியா விமானத்தின் டயர் வெடித்து விபத்து: பயணிகள் பத்திரமாக மீட்பு
March 11, 2026, 10:57 am
மேற்கு ஆசிய மோதலின் தாக்கம்: விமான எரிபொருள் கட்டணம் உயர்வு
March 10, 2026, 6:13 pm
கால்வாயில் வீசப்பட்ட ரூ.2 லட்சத்தை மீட்டுத் தந்த தீயணைப்பு வீரர்கள்
March 10, 2026, 5:11 pm
