
செய்திகள் மலேசியா
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
புத்ராஜெயா:
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்.
துன் டாக்டர் மகாதிர் முகமது இன்று காலை பிக்னிக் அண்ட் போட்லக் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியிம் போது சற்று சோர்வாக உணர்ந்ததாகக் கூறப்பட்டதால் அவர் முன்கூட்டியே வெளியேறினார்.
பெர்டானா தலைமைத்துவ அறவாரியம் தாசேக் புத்ராஜெயாவில் இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது.
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளுடன் ஜூலை 12 அன்று அவரது மனைவி துன் டாக்டர் சித்தி ஹஸ்மா முகமது அலியின் 99ஆவது பிறந்தநாளுடனும் இணைந்து இங்கு கொண்டாடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 4:33 pm
சுங்கை சிப்புட் பள்ளிவாசலில் சமய நல்லிணக்கத்துடன் ஆஷூரா கஞ்சி வழங்கப்பட்டது
July 13, 2025, 4:23 pm
துன் டாக்டர் மகாதீர் தேசிய இருதய கழகத்தில் அனுமதிக்கப்பட்டார்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am