
செய்திகள் மலேசியா
தாசேக் குளுகோரில் உள்ள 3 பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது: சைரா பானு
தாசேக் குளுகோர்:
தாசேக் குளுகோரில் உள்ள 3 பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
பினாங்கு கால்நடை சேவைகள் துறை இயக்குனர் சைரா பானு முஹம்மது ரெஜாப் இதனை கூறினார்.
வடக்கு மண்டல கால்நடை ஆய்வகத்தின் ஆய்வக சோதனை முடிவுகளின் அடிப்படையில்,
கம்போங் செலாமாட்டில் உள்ள மூன்று பன்றிப் பண்ணைகள் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் இரண்டு பண்ணைகள் அதிக கால்நடை இறப்பு விகிதங்களைக் காட்டியுள்ளன.
இது அருகிலுள்ள பகுதியில் உள்ள பிற பண்ணைகளுக்கும் நோய் பரவும் சாத்தியம் குறித்த கவலைகளை எழுப்புகிறது.
பன்றிக் காய்ச்சல் பரவுவதை உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும்.
இதனால், கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, நெருக்கமான கண்காணிப்பையும் மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 13, 2025, 2:38 pm
உள்ளூர் நடிகையிடம் பாலியல் வன்கொடுமை; பூசாரியின் கடப்பிதழ் முடக்கப்பட்டது: போலிஸ்
July 13, 2025, 2:22 pm
சோர்வு காரணமாக நிகழ்ச்சியிலிருந்து துன் மகாதீர் முன்கூட்டியே வெளியேறினார்
July 13, 2025, 12:35 pm
கோலசிலாங்கூர் கமாசான் தோட்ட ஸ்ரீ மகா துர்கையம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது
July 13, 2025, 11:02 am
சுங்கைப்பட்டாணியில் சாலை ஓரத்தில் கைவிடப்பட்ட ஆண் குழந்தை: பொதுமக்களால் கண்டெடுக்கப்பட்டது
July 13, 2025, 10:03 am
கடினமான காலங்களில் தேசிய முன்னணியை விட்டு வெளியேறுவதாக மிரட்ட வேண்டாம்: ஜாஹித்
July 13, 2025, 9:38 am