செய்திகள் மலேசியா
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்: டத்தோஸ்ரீ சரவணன்
கோலாலம்பூர்:
தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழக வேண்டும்.
மஇகா துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் இதனை கூறினார்.
எஸ்கே சாய் மண்டபம் நிர்வாகத்தின் ஏற்பாட்டில் பாரம்பரிய கலை கலாச்சார விருது விழா 2025 மிக சிறப்பாக நடைபெற்றது.
இந்த சிறப்பான நிகழ்வில் கலந்து கொண்டதில் மகிழ்ச்சி.
நம்முடைய கலை, கலாச்சாரம், பாரம்பரியத்தைக் காப்பாற்றும் இந்த முயற்சி போற்றத்தக்கது.
தாளக் கருவிகளை வாசிக்கும் கலைஞர்களும், கலைஞர்களே. தமிழர்களின் இசையை வாசிக்கும் கலைஞர்களை நாம் நேசிக்கப் பழகுவோம்.
உறுமி மற்றும் நாதஸ்வர மேள தாளக் கலைஞர்களுக்கான அங்கீகாரம் யாசி விருது விழாவில் வழங்கப்படும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 5, 2026, 5:48 pm
RM4 லட்சத்துக்கு மேல் மதிப்புள்ள பட்டாசுகள் பறிமுதல்: இரண்டு பேர் கைது
March 5, 2026, 5:47 pm
பயிற்சி தகராறு வன்முறையாக மாறியது: எட்டு பேருக்கு எதிராக இராணுவ வீரர் வழக்கு தொடுத்துள்ளார்
March 5, 2026, 5:46 pm
பாதுகாப்பு காவலர் உரிமை விவகாரம் கைகலகலப்பில் முடிந்தது: 8 பேர் கைது
March 5, 2026, 5:38 pm
உலக போர் விளைவு: மலேசியாவில் உணவு பாதுகாப்பு நிலைமை சீராக உள்ளது
March 5, 2026, 5:36 pm
“முஹைதீன் இனி பிரதமர் வேட்பாளர் அல்ல”: டத்தோ அஹமத் சம்சூரியின் விளக்கம்
March 5, 2026, 5:00 pm
