செய்திகள் உலகம்
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
பெய்ஜிங்:
சீனாவைச் சேர்ந்த ஆடவர் உயிருடன் இருக்கும் தமது அம்மாவிற்கு சவப்பெட்டி வாங்கியுள்ளார்.
70 வயதான தாய் நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் அவர் ஒரு சடங்கிற்கு ஏற்பாடு செய்தார்.
அந்த ஆடவரின் தாய் ஒரு விசிறியைப் பிடித்துக் கொண்டு சவப்பெட்டிக்குள் அமர்ந்திருக்கும் காட்சி இணையத்தில் வைரலானது. .
16 பேர் அவரைக் கடையிலிருந்து வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர்.
இசை முழக்கத்துடன் இந்த ஊர்வலச் சடங்கிற்கு மொத்தம் 20,000 யுவான்னை மகன் செலவு செய்துள்ளார்.
சவப்பெட்டிக்குள் உட்காரும் அனுபவத்தை வயதானவர்களுக்குக் கொடுத்தால் அவர்களது ஆயுள் கூடும் என்பது சீனப் பாரம்பரியத்தில் இருப்பதாக பயனர்கள் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
February 17, 2026, 5:34 pm
அளவுக்கு மீறிய பயணிகள் ஏற்றம்: பேருந்து அனுமதி இரண்டு மாதங்களுக்கு இடைநிறுத்தம்
February 16, 2026, 6:41 pm
பாகிஸ்தானிலிருந்து விலகிய ஆப்கானிஸ்தான்: மருந்துத் துறைக்கு புதிய அறைகூவல்
February 15, 2026, 11:47 am
தென்கிழக்கு பிரான்சில் பனிச்சரிவில் சிக்கி மூன்று சறுக்கு வீரர்கள் உயிரிழந்தனர்
February 14, 2026, 7:05 pm
பிரான்சில் குழந்தையின் சடலங்களை குளிர்சாதனப் பெட்டியில் மறைத்து வைத்த தாய் கைது
February 14, 2026, 4:41 pm
2 சிசுக்களைக் குளிர் சாதனப் பெட்டியில் வைத்து கொன்ற தாய்
February 14, 2026, 12:42 pm
ஷாங்காயில் மாபெரும் சாலை பிளப்பு: பீதியில் மக்கள்
February 14, 2026, 12:38 pm
பாரிஸில் பதற்றம்: கத்தி ஏந்திய நபர் போலிசார் சுட்டுக் கொலை
February 14, 2026, 10:23 am
