
செய்திகள் உலகம்
நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் தாய்க்குச் சவப்பெட்டி வாங்கிய மகன்
பெய்ஜிங்:
சீனாவைச் சேர்ந்த ஆடவர் உயிருடன் இருக்கும் தமது அம்மாவிற்கு சவப்பெட்டி வாங்கியுள்ளார்.
70 வயதான தாய் நீண்ட ஆயுளைப் பெற வேண்டும் என்ற ஆசையில் அவர் ஒரு சடங்கிற்கு ஏற்பாடு செய்தார்.
அந்த ஆடவரின் தாய் ஒரு விசிறியைப் பிடித்துக் கொண்டு சவப்பெட்டிக்குள் அமர்ந்திருக்கும் காட்சி இணையத்தில் வைரலானது. .
16 பேர் அவரைக் கடையிலிருந்து வீட்டுக்குத் தூக்கிச் சென்றனர்.
இசை முழக்கத்துடன் இந்த ஊர்வலச் சடங்கிற்கு மொத்தம் 20,000 யுவான்னை மகன் செலவு செய்துள்ளார்.
சவப்பெட்டிக்குள் உட்காரும் அனுபவத்தை வயதானவர்களுக்குக் கொடுத்தால் அவர்களது ஆயுள் கூடும் என்பது சீனப் பாரம்பரியத்தில் இருப்பதாக பயனர்கள் சமூக ஊடகத்தில் தெரிவித்துள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 12, 2025, 2:22 pm
இலங்கையில் மனித புதைக்குழி: விசாரணைக்கு தமிழ் கட்சி வலியுறுத்தல்
July 11, 2025, 9:45 pm
14 நாட்களில் 230 சூரிய உதயங்களை கண்ட ஆக்ஸிம் -4 வீரர்கள்
July 10, 2025, 8:29 pm
ஆப்பிள் நிறுவனத்தின் COO வாக இந்திய வம்சாவளி சஃபி கான் நியமனம்
July 10, 2025, 5:47 pm
74 நாடுகளுக்கு நுழைவு விசாவை ரத்து செய்தது சீனா
July 9, 2025, 10:10 pm
ஆப்கானிஸ்தான் தொடர்பான ஐநா வாக்கெடுப்பை புறக்கணித்து இந்தியா
July 9, 2025, 5:32 pm
மாடியிலிருந்து பூனைகளைக்கீழே வீசிக் கொன்ற ஆடவருக்கு 27 மாதச் சிறைத்தண்டனை
July 9, 2025, 11:40 am
அமெரிக்க விமான நிலையத்தில் சோதனைக்காக இனி காலணிகளை அகற்ற தேவையில்லை
July 9, 2025, 11:34 am