
செய்திகள் மலேசியா
விமர்சனத் திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க இலக்கியச் சிந்தனை அவசியம்: ஃபட்லினா சிடேக்
கோலாலம்பூர்:
விமர்சனத் திறன் கொண்ட சமூகத்தை உருவாக்க இலக்கியச் சிந்தனை அவசியம் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் கூறினார்.
சமூகத்தின் நாகரிக வளர்ச்சிக்கு உறுதுணையாகச் செயல்படும் இலக்கியப் படைப்புகளுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
எழுத்தாளர்களின் ஒவ்வொரு படைப்பும் சமுகத்தின் சிந்தனையை வெளிப்படுத்துகிறது.
உயர் சிந்தனை கொண்ட சமூகத்தை உருவக்கும் எழுத்தாளர்களின் பங்கு முக்கியமானது என்றார் அவர்.
அதுமட்டுமல்லாமல், எழுத்தாளர்களின் படைப்புகள் வாசகர்களுக்கு நேரடி தக்கத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதைப் ஃபட்லினா சுட்டிக் காட்டினார்.
இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற இலக்கிய விருதுகள் வழங்கும் விழாவில் பேசியபோது அவர் இவ்வாறு கூறினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 6:05 pm
அமெரிக்க வரிவிதிப்பு; சீனாவுடனான உறவுகளால் மலேசியா பயனடைய வேண்டும்: துன் மகாதீர்
July 11, 2025, 6:04 pm
துன் மகாதீரின் 100ஆவது பிறந்தநாளை அரசாங்கம் ஏன் அதிகாரப்பூர்வமாக கொண்டாடவில்லை: வான் சைபுல்
July 11, 2025, 5:15 pm
மலேசிய மக்கள் தொகை 2059-ஆம் ஆண்டில் 42 மில்லியனை எட்டலாம்: தேசிய புள்ளியல் துறை
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm