
செய்திகள் மலேசியா
சரியான தொகுதியில் போட்டியிட்டால் மசீச மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெறும்: Ti Lian Ker
பெட்டாலிங் ஜெயா:
16-ஆவது பொது தேர்தலில் மசீச-விற்கு சரியான தொகுதிகளை வழங்கினால் அக்கட்சி மலாய்க்காரர்களின் வாக்குகளைப் பெற்று வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக மசீச-வின் முன்னாள் துணை தலைவர் Ti Lian Ker கூறியுள்ளார்.
மலாய்க்காரர்கள் பெரும்பான்மையாக உள்ள பகுதிகளில் மசீச டிஏபி-க்கு எதிராக களமிறக்கப்பட்டால் வெற்றி வாய்ப்பு அதிகம் இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டினார்.
தற்போது அம்னோ அதிக நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டுள்ள டிஏபி-யைச் சார்ந்து செயல்படுகிறது.
மசீச மீது அம்னோவிற்கு நம்பிக்கை குறைந்துள்ளதாகவும் Ti Lian Ker குறிப்பிட்டார்.
தற்போதைய சூழலில் பகாங் மாநிலத்தில் மசீச டிஏபி-க்கு எதிராக போட்டியிட்டால் அக்கட்சி அதிக தொகுதிகளில் நிச்சயம் வெல்லும் என்று அவர் தெரிவித்தார்.
குறிப்பாக, ராவூப் தொகுதியில் டிஏபி-க்கு எதிராக மசீச போட்டியிட்டால் அக்கட்சி மலாய் வாக்காளர்களின் வாக்குகளை அதிகளவில் பெறும் என்று அவர் சுட்டிக் காட்டினார்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 11, 2025, 4:19 pm
கணவரை பிரம்பால் அடித்த குற்றத்தை ஒப்புக் கொண்ட விரிவுரையாளருக்கு 150 ரிங்கிட் அபராதம்
July 11, 2025, 4:18 pm
மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இந்தோனேசிய தம்பதிக்கு 6 மாதம் சிறைத் தண்டனை
July 11, 2025, 4:17 pm
வழக்கறிஞர்களின் பேரணியில் கலந்து கொள்ள மாட்டேன்: துன் மகாதீர்
July 11, 2025, 3:34 pm
சட்டத்துறை நியமனச் செயல்முறை அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும்: பிரதமர் அன்வார்
July 11, 2025, 3:17 pm
நீதித்துறை நியமனத்தை மதிக்க வேண்டும் – பிரதமர் அன்வார்
July 11, 2025, 2:56 pm
மத்திய அரசு கிளந்தானைப் புறக்கணிக்கவில்லை: ஜாஹித்
July 11, 2025, 1:06 pm
பாஸ் தலைவர் பதவியைத் தற்காப்பேன்: ஹாடி அவாங்
July 11, 2025, 12:46 pm