
செய்திகள் இந்தியா
கேரள செவிலியருக்கு ஏமனில் ஜூலை 16இல் மரண தண்டனை
திருவனந்தபுரம்:
மருத்துவர் கொலை வழக்கில் கேரளத்தைச் சேர்ந்த செவிலியருக்கு எமன் நாட்டில் வரும் ஜூலை 16ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
யேமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்து மாஹதியை கொலை செய்த வழக்கில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியா குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு மரண தண்டனையிலிருந்து மன்னிப்பு பெற்றுத் தர யேமன் அரசு அதிகாரிகள் மற்றும் மாஹதி குடும்பத்தினருடன் சமூக ஆர்வலர் சாமுவேல் ஜெரோம் பாஸ்கரன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். நிமிஷாவின் உயிரைக் காப்பாற்ற, இன்னும் வாய்ப்புகள் உள்ளன என்று நம்பி இருக்கிறார்.
கடந்த சந்திப்பின்போது மாஹதி குடும்பத்தினரிடம் இழப்பீடு அளிக்கும் வாய்ப்பை முன்வைத்தோம். அதற்கு இதுவரை அவர்கள் பதிலளிக்கவில்லை. பேச்சுவார்த்தையை மீண்டும் தொடர நான் மீண்டும் யேமன் புறப்படுகிறேன். இந்திய அரசு இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும்' என்றார் அவர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2025, 8:54 pm
உணவு விடுதியின் ஊழியரின் முகத்தில் குத்துவிட்ட சிவசேனா எம்எல்ஏ
July 10, 2025, 5:12 pm
அடிக்கடி வெளிநாடுகளுக்குப் பறக்கும் பிரதமரை இந்தியா வரவேற்கிறது: காங்கிரஸ் விமர்சனம்
July 9, 2025, 9:55 pm
பெண்கள் இட ஒதுக்கீடுக்கு நிதீஷ் புது நிபந்தனை
July 9, 2025, 9:49 pm
விமானக் கட்டணங்கள் அதிரடியாக உயர்த்துவதை தடுக்க நடவடிக்கை
July 8, 2025, 10:13 pm
கேரளம் பத்மநாபசுவாமி கோயிலுக்குள் கேமரா கண்ணாடியுடன் நுழைந்த நபர்
July 8, 2025, 9:39 pm
முதல் முறையாக டிஜிட்டல் முறையில் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு
July 8, 2025, 8:12 pm
இந்திய பங்குச் சந்தை முறைகேடு; மோடி மவுனம்: ராகுல் குற்றச்சாட்டு
July 8, 2025, 12:40 pm