செய்திகள் இந்தியா
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
புது டெல்லி:
உத்தரகண்ட் மாநிலத்தில் 300 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.
சனாதன தா்மத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலி சாமியாா்களுக்கு எதிராக, ஆபரேஷன் காலநேமி என்ற தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின்கீழ், வங்கதேச நாட்டைச் சோ்ந்த ஒருவா் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலி சாமியாா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
முதல்வா் புஷ்கா் சிங் தாமி உத்தரவின் பேரில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆபரேஷன் காலநேமியின்போது 4,000-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபா்கள் கண்டறியப்பட்டனா். அவா்களில் 300-க்கும் மேற்பட்ட போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதில், ஹரித்வாரில் 162 போலி சாமியார்கள், டேராடூனில் 113, உத்தம் சிங் நகரில் 17 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
February 24, 2026, 3:02 pm
150 பயணிகளுடன் பறந்த தில்லி விமானத்தில் இயந்திர கோளாறு: அவசரமாக தரையிறக்கபட்டது
February 24, 2026, 6:32 am
டெல்லி நோக்கிச் சென்ற விமானம் விழுந்து நொறுங்கியது: ஒருவர் உயிரிழந்தார்
February 19, 2026, 5:14 pm
சீன நாட்டு ரோபோவைத் தங்களின் கண்டுபிடிப்பாகக் காட்சிப்படுத்திய இந்தியப் பல்கலைக்கழகம்
February 17, 2026, 12:39 pm
நள்ளிரவில் யானை தாக்குதல்: மூன்று மாதக் குழந்தை உட்பட ஆறு பேர் பலி
February 16, 2026, 12:32 am
இந்தியா தேசிய விரைவுச் சாலைகளுக்கான சுங்கக் கட்டண விதிகளில் மாற்றம்: இன்று முதல் புதிய நடைமுறை அமல்
February 11, 2026, 4:17 am
அஜித்பவார் விமான விபத்தில் சதி: உறவினர் ரோகித்பவார் அடுக்கடுக்கான கேள்விகள்
February 10, 2026, 12:58 pm
செஷல்ஸுக்கு 17.50 கோடி டாலர் சிறப்பு பொருளாதார தொகுப்பு: இந்தியப் பிரதமர் மோடி அறிவிப்பு
February 6, 2026, 1:07 pm
