செய்திகள் இந்தியா
உத்தரகண்டில் 300 போலி சாமியார்கள் கைது
புது டெல்லி:
உத்தரகண்ட் மாநிலத்தில் 300 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.
சனாதன தா்மத்தின் பெயரால் மக்களை ஏமாற்றும் போலி சாமியாா்களுக்கு எதிராக, ஆபரேஷன் காலநேமி என்ற தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையின்கீழ், வங்கதேச நாட்டைச் சோ்ந்த ஒருவா் உள்பட 300-க்கும் மேற்பட்ட போலி சாமியாா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா்.
முதல்வா் புஷ்கா் சிங் தாமி உத்தரவின் பேரில் கடந்த மாதம் நடத்தப்பட்ட ஆபரேஷன் காலநேமியின்போது 4,000-க்கும் மேற்பட்ட அடையாளம் தெரியாத நபா்கள் கண்டறியப்பட்டனா். அவா்களில் 300-க்கும் மேற்பட்ட போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது.
அதில், ஹரித்வாரில் 162 போலி சாமியார்கள், டேராடூனில் 113, உத்தம் சிங் நகரில் 17 போலி சாமியார்கள் கைது செய்யப்பட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
