செய்திகள் இந்தியா
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்த யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் உத்தரவு
புது டெல்லி:
மாற்றுத்திறனாளிகளை கிண்டல் செய்துயும் வகையில் அவதூறு கருத்துகளை வெளியிட்ட நகைச்சுவை நடிகர் சமய் ரெய்னா உள்பட 5 யூடியூபர்கள் மன்னிப்பு கேட்க இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும், வர்த்தக ரீதியில் தெரிவிக்கப்படும் கருத்துகள் கருத்து சுதந்திரத்தின் கீழ் வராது என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடர்பான மனுவை விசாரித்த நீதிபதிகள், நகைச்சுவை என்பது வாழ்வின் ஓர் பகுதி. ஆனால், அது மற்றவர்களை ஏளனம் செய்வதாக இருக்கக் கூடாது. மாற்றுத்திறனாளிகள் தொடர்பான நகைச்சுவைகளை செய்யும்போது மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். வணிக ரீதியிலான இதுபோன்ற பேச்சுக்கள், அடிப்படை பேச்சுரிமையின் கீழ் வராது.
இந்தச் செயலுக்காக 5 யூடியூபர்களும் நிபந்தனையற்ற மன்னிப்பை கேட்டு, அதை தங்களின் யூடியூப் நிகழ்ச்சியில் வெளியிடவேண்டும் என்று உத்தரவிட்டனர்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
