செய்திகள் இந்தியா
இந்தியாவின் வட மாநிலங்களில் கன மழை: 41 பேர் ஜம்மு காஷ்மீரில் உயிரிழப்பு
புது டெல்லி:
இந்தியாவின் வட மாநிலங்கள் கனமழையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் மேக வெடிப்பால் ஏற்பட்ட பெரு வெள்ளத்தில் நிலச் சரிவுகளில் சிக்கி 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் வேஷ்ணவ தேவி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் 34 பேரும் அடங்குவர்.
ஜம்முவில் 1910 ஆம் ஆண்டுக்கு பிறகு ஒரே நாளில் 380 மி.மீ. மழை பெய்துள்ளது.
பீஸ் நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பஞ்சாபில் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
டெல்லியில் இயல்பை விட 60% அதிக மழை பெய்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் மேகவெடிப்பு, நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்பால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
December 12, 2025, 4:03 pm
திருப்பரங்குன்றம் விவகாரம்: அனுராக் தாக்கூருக்கு எதிராக திமுக எம்.பி.க்கள் மக்களவையில் முழக்கம்
December 8, 2025, 10:53 pm
கோவா தீ விபத்தில் 25 பேர் மரணம்
December 6, 2025, 4:07 pm
இண்டிகோ விமான சேவை ரத்து; ஒரு நிறுவனத்தின் ஏகபோகத்தால் அப்பாவி மக்கள் பாதிப்பு: ராகுல் கடும் விமர்சனம்
December 2, 2025, 9:12 pm
ரஷ்ய அதிபர் புட்டின் இந்தியாவுக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொள்கிறார்
November 28, 2025, 8:24 pm
திருப்பதி லட்டு கலப்பட விவகாரம்: தேவஸ்தான மூத்த அதிகாரி கைது
November 27, 2025, 9:26 am
மண்டல வழிபாடு தொடங்கிய 8 நாட்களில் சபரிமலையில் 8 பேர் மாரடைப்பால் உயிரிழந்தனர்
November 25, 2025, 11:39 pm
காற்று மாசு எதிரொலி: இந்தியத் தலைநகர் டெல்லியில் 50% ஊழியர்கள் வீட்டிலிருந்து பணியாற்ற உத்தரவு
November 24, 2025, 7:12 pm
