நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி

நியூ ஜெர்சி:

பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு செல்சி அணியினர் முன்னேறி உள்ளனர்.

மெட் லைவ் அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் செல்சி அணியினர் புளூமின்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் புளூமின்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

செல்சி அணியின் வெற்றி கோல்களை ஜோய் பெட்ரோ அடித்தார்.

இந்த வெற்றியை தொடர்ந்து செல்சி அணியினர் பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset