
செய்திகள் விளையாட்டு
பிபா கிளப் உலகக் கிண்ணம்: இறுதியாட்டத்தில் செல்சி
நியூ ஜெர்சி:
பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதியாட்டத்திற்கு செல்சி அணியினர் முன்னேறி உள்ளனர்.
மெட் லைவ் அரங்கில் நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் செல்சி அணியினர் புளூமின்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் புளூமின்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணியின் வெற்றி கோல்களை ஜோய் பெட்ரோ அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து செல்சி அணியினர் பிபா கிளப் உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்திற்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 9, 2025, 9:19 am
அல்வாரோ கரேராஸுடனான ஒப்பந்தத்தை ரியல்மாட்ரிட் நெருங்கிவிட்டது
July 8, 2025, 9:00 am
லியோனல் மெஸ்ஸியை ஒப்பந்தம் செய்ய அல் அஹ்லி கிளப் முயற்சிக்கிறது
July 7, 2025, 3:22 pm
2025 மெர்டேக்கா கிண்ண காற்பந்து போட்டி நடைபெறாது: மலேசியக் காற்பந்து சங்கம் உறுதி
July 7, 2025, 8:57 am
18 வயது வீரரை 40 மில்லியன் ரிங்கிட்டுக்கு மென்செஸ்டர் யுனைடெட் வாங்கியது
July 7, 2025, 8:48 am
டியாகோ ஜோட்டாவின் குடும்பத்தாருக்கு துணையாக இருப்பேன்: ரொனால்டோ
July 6, 2025, 8:55 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: ரியல்மாட்ரிட் வெற்றி
July 6, 2025, 8:53 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: அரையிறுதியில் பிஎஸ்ஜி
July 5, 2025, 12:08 pm