
செய்திகள் மலேசியா
அமலாக்கத்தில் சிக்கல் நீடிக்கும் வரை எந்த திட்டமும் சமுதாயத்தை மேம்படுத்தாது: டத்தோ டி. மோகன்
பண்டார் சௌஜனா புத்ரா:
அமலாக்கத்தில் சிக்கல் நீடிக்கும் வரை எந்த திட்டமும் சமுதாயத்தை மேம்படுத்தாது.
மஇகா முன்னாள் உதவித் தலைவர் டத்தோ டி. மோகன் இதனை கூறினார்.
முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் காலக்கட்டத்தில் இந்திய சமுதாயத்திற்கு என புளூபிரிண்ட் உருவாக்கப்பட்டது.
இந்த புளூபிரிண்ட்டை அரசாங்கம் அமல்படுத்தி இருந்தாலே இந்திய சமூகம் உருமாற்றம் கண்டிருக்கும்.
ஆனால் அந்த புளூபிரிண்ட் அப்படியே மறைந்து போய்விட்டது.
இப்போது 13ஆவது மலேசிய திட்டத்திற்கு மாறி மாறி பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
எத்தனை பரிந்துரைகளும் திட்டங்களும் வந்தாலும் அமலாக்கத்தில் சிக்கல் இருந்தால் சமுதாயத்தை உருமாற்ற முடியாது.
ஆகவே இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் உரிய தீர்வை காண வேண்டும்.
பண்டார் சௌஜானா புத்ராவில் அமைந்துள்ள ஷஹார் கடையின் திறப்பு விழாவிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ மோகன் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
July 16, 2025, 12:46 pm
அமெரிக்காவுடன் வரி விவகார பேச்சுவார்த்தை தொடருகின்றது: தெங்கு ஜப்ருல்
July 16, 2025, 12:42 pm
தியோ பெங் ஹொக் குடும்பத்துக்கு உதவித்தொகை வழங்க தயாராகும் ஊழல் தடுப்பு ஆணையம்
July 16, 2025, 12:31 pm
குழந்தையின் பாலியல் துன்புறுத்தல் காணொலி விற்பனை செய்யப்பட்ட சம்பவம் உண்மை: சைபுடின்
July 16, 2025, 11:52 am
வடக்கு - தெற்கு நெடுஞ்சாலையில் சுற்றுலா பேருந்து தீப்பிடித்து அழிந்தது
July 16, 2025, 11:14 am
வாகன மீட்பு முகவரின் அராஜகம்: அனுமதியை ரத்து செய்த அமைச்சு
July 16, 2025, 10:50 am
நியூசிலாந்து நாட்டின் உயர் அதிகாரிகளுடன் துணைப்பிரதமர் டத்தோஶ்ரீ அஹ்மத் ஸாஹித் ஹமிடி சந்திப்பு
July 16, 2025, 10:26 am