செய்திகள் மலேசியா
பாலியில் ஃபெரி மூழ்கியது: மலேசியர் பாதிக்கப்பட்டிருக்கலாம்
புத்ரா ஜெயா:
பாலி நீரிணையில் கடந்த புதன்கிழமை இரவு பயணிகள் ஃபெரி மூழ்கிய சம்பவத்தில் விபத்தில் ஒரு மலேசியர் பாதிக்கப்பட்டதாக நம்பப்படுவதாக வெளியுறவு அமைச்சு, விஸ்மா புத்ரா கூறியது.
ஜகார்த்தாவில் உள்ள மலேசிய தூதரகம் மூலம் வெளியுறவு அமைச்சகம், அமைச்சகத்தின் தூதரகத் துறை மற்றும் இந்தோனேசிய அதிகாரிகளுடன் இணைந்து இது குறித்த கூடுதல் தகவலை பெறும் நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்டதாக கூறப்படும் நபரின் அடையாளத்தை உறுதிப்படுத்தும் முயற்சிகளை விஸ்மா புத்ரா மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளது.
தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
12 பணியாளர்கள், 53 பயணிகள் மற்றும் 22 வாகனங்களை ஏற்றிச் சென்ற KMP Tunu Pratama Jaya என்ற ஃபெரி புதன்கிழமை இரவு பாலி நீரிணையில் மூழ்கியது குறிப்பிடத்தக்கது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
April 20, 2026, 10:59 pm
பூச்சோங் கெஅடிலான் தொகுதி கூட்டத்தில் கூச்சல், குழப்பம்; எந்தப் பிரச்சினையும் இல்லை: தலைவர்
April 20, 2026, 10:58 pm
கனமழையால் கேமரன்மலையில் திடீர் வெள்ளம்
April 20, 2026, 6:01 pm
டிக் டாக்கில் உதவி வழங்குவதாகக் கூறப்படுவதை பகாங் அரண்மனை மறுத்தது
April 20, 2026, 6:00 pm
இந்திராகாந்தி வழக்கு: புதிய ஆதாரங்களை நிராகரித்து, நீதிமன்றம் ஆச்சரியமூட்டும் தீர்ப்பை வழங்கியது
April 20, 2026, 5:36 pm
சொந்த ஊரில் எங்களுக்கு வாடகை.. அவர்களுக்கு இலவசமா?
April 20, 2026, 5:10 pm
புக்கிட் ஜாலிலில் சிக்கிய தென்கொரியாக் குற்றவாளி : குடிநுழைவுச் சட்டத்தின் கீழ் விசாரணை தொடக்கம்
April 20, 2026, 5:04 pm
நிர்வாணமாகச் சுற்றித் திரிந்த நபர் மீட்பு
April 20, 2026, 5:03 pm
