
செய்திகள் இந்தியா
900 அடி வரை கீழே இறங்கிய ஏர் இந்தியா விமானம்: விமானிகள் இடைநீக்கம்
புதுடில்லி:
புதுடில்லியிலிருந்து ஆஸ்திரியாவின் வியன்னாவிற்குச் (Vienna) சென்றுகொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் 900 அடி வரை கீழே இறங்கியது தொடர்பாக விமானிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
AI-187 விமானம் சென்ற மாதம் (ஜூன் 2025) 14ஆம் தேதி இந்திரா காந்தி விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது.
மோசமான வானிலையால் திடீரென விமானம் கட்டுப்பாட்டை இழந்து கீழே வரத் தொடங்கியது.
இருப்பினும் விமானிகள் உடனடியாக விமானத்தைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவித்தன.
அது சுமார் 9 மணி நேரத்திற்குப் பின்னர் வியன்னாவில் பத்திரமாகத் தரையிறங்கியது.
இந்த சம்பவம் குறித்த விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. முடிவு வரும் வரை விமானிகள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
July 3, 2025, 5:21 pm
ஒவ்வொரு இந்தியர் மீதும் கடன் சராசரி ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ்
July 3, 2025, 5:00 pm
அடுத்த தலாய்லாமா தேர்வு செய்யப்படுவார்
July 3, 2025, 4:57 pm
உ.பி.யில் ஹிந்துக்கள் அல்லாதவர்களை கண்டறிய ஆடையை அவிழ்த்து சோதனை: 6 பேருக்கு நோட்டீஸ்
July 3, 2025, 4:50 pm
நடுவானில் ஸ்பைஸ் ஜெட் ஜன்னல் பிரேம் விலகியது
July 2, 2025, 10:43 pm
இந்தியாவில் RAIL ONE APP தொடக்கம்
July 2, 2025, 10:41 pm
காகிதப் பை இல்லாத தேநீருக்கு காப்புரிமை
July 2, 2025, 8:33 pm
ஒலிபெருக்கிகளுக்கு தடை: பள்ளிவாசல்களில் பாங்கு ஒலிக்கும் செயலி பயன்பாடு
July 2, 2025, 7:53 pm
இந்தியாவில் ஜப்பானிய மூளைக் காய்ச்சல்: 10 பேர் உயிரிழப்பு
July 1, 2025, 10:18 pm