
செய்திகள் மலேசியா
தலைமை நீதிபதி நியமனம் குறித்து விவாதங்கள் நடந்தன; ஆனால் ஆழமாக இல்லை: ஃபஹ்மி
புத்ராஜெயா:
நாட்டின் புதிய தலைமை நீதிபதி நியமனம் குறித்து விவாதங்கள் நடந்தன. ஆனால் அந்த விவாதங்கள் ஆழமாக இல்லை.
மடானி அரசாங்க செய்தித் தொடர்பாளர் டத்தோ ஃபஹ்மி ஃபட்சில் இதனை கூறினார்.
துணைப் பிரதமர் டத்தோஶ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் புதிய தலைமை நீதிபதி நியமனம் தொடர்பான பிரச்சினையை குறித்து விவாதிக்கப்பட்டது.
ஆனால் அது குறித்து ஆழமாக விவாதிக்கப்படவில்லை.
அதற்கு பதிலாக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சமீபத்திய பிரதமர் துறை மாதாந்திர கூட்டத்தில் கூறியது குறித்து மட்டுமே விவாதிக்கப்பட்டது.
அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 11:30 pm
சம்சுல் ஹரிஸின் உடல் வெள்ளிக்கிழமை தோண்டி எடுக்கப்படும்
August 27, 2025, 11:24 pm
செராஸ் இரண்டரை மைல் தோகையடி விநாயகர் ஆலயத்திற்கு டான் கோக் வாய் 50,000 ரிங்கிட் மானியம் வழங்கினார்
August 27, 2025, 5:26 pm
கவிதைதுறை வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கம் ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் வ.ஜெயபாலன்
August 27, 2025, 4:32 pm
இந்திய இயக்கங்களின் ஏற்பாட்டில் புந்தோங்கில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன
August 27, 2025, 3:08 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதாவை நிராகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள்: நாதன்
August 27, 2025, 3:06 pm
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை
August 27, 2025, 1:33 pm
சிகாமட்டில் மீண்டும் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 27, 2025, 12:49 pm
சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான தேதி கிடைக்கவில்லை: தாயார்
August 27, 2025, 12:34 pm