
செய்திகள் மலேசியா
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதாவை நிராகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள்: நாதன்
கோலாலம்பூர்:
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதாவை நிராகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள் ஆவர். நிலப் பொதுப் போக்குவரத்து சங்கத்தின் தலைவர் நாதன் இதனை கூறினார்.
கிக் தொழிலாளர் சட்ச மசோதாவை நிராகரித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள்.
நியாயமான ஊதியம் உட்பட சரியான பாதுகாப்பு வழங்கப்படாத கிக் தொழிலாளர்களுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்க இந்த மசோதா முக்கியமானது.
மக்களவையில் உள்ள மக்கள் நலனில் அக்கறை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த மசோதாவை நிராகரிக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன்.
கிக் தொழிலாளர்களுக்கு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் வழங்க அனைவரும் இதை ஆதரிப்பார்கள் என்று நம்புகிறேன்.
இப்போது எங்களைப் பாதுகாக்க எந்தச் சட்டமும் இல்லை. ஊதியம் நிர்ணயிக்கப்படவில்லை. பணிகள் வழங்கப்படவில்லை. இவை அனைத்தும் அர்த்தமற்றவை.
இந்த மசோதாவை நிராகரிப்பவர்கள் அல்லது தாமதப்படுத்துபவர்கள் இருக்கிறார்கள்
அனைத்து கிக் தொழிலாளர்களுக்கும் அவர்கள் துரோகிகள் என்று நாம் கூறலாம்.
நாடாளுமன்ற வளாகத்தில் மனிதவள அமைச்சர் ஸ்டீவன் சிம்மிடம் ஒரு மகஜரை ஒப்படைத்த பிறகு அவர் இதனை கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 5:26 pm
கவிதைதுறை வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கம் ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் வ.ஜெயபாலன்
August 27, 2025, 4:32 pm
இந்திய இயக்கங்களின் ஏற்பாட்டில் புந்தோங்கில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன
August 27, 2025, 3:06 pm
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை
August 27, 2025, 1:33 pm
சிகாமட்டில் மீண்டும் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 27, 2025, 12:49 pm
சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான தேதி கிடைக்கவில்லை: தாயார்
August 27, 2025, 12:34 pm
பாயன் லெப்பாஸில் மனைவியை காயப்படுத்திவிட்டு, பின்னர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட கணவர்
August 27, 2025, 11:22 am
ஊழலை எதிர்த்துப் போராடுவது கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்: பிரதமர்
August 27, 2025, 10:36 am