
செய்திகள் மலேசியா
பாயன் லெப்பாஸில் மனைவியை காயப்படுத்திவிட்டு, பின்னர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட கணவர்
பாயான் லெப்பாஸ்:
மனைவியை காயப்படுத்திய கணவர் பின்னர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்டார்.
தென்மேற்கு மாவட்ட போலிஸ் தலைவர் சசாலி ஆடம் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினார்.
இந்த சம்பவம் குறித்து காலை 6 மணிக்கு போலிஸ்க்கு அழைப்பு வந்தது.
சுங்கை அராவின் தாமான் சுங்கை மூடாவில் கணவன் மனைவி இடையே சண்டை நடந்தது. இந்த சண்டையில் மனைவி படுகாயமடைந்தார்.
பாதிக்கப்பட்ட இருவரும் மேலதிக நடவடிக்கைகளுக்காக ஆம்புலன்ஸ் மூலம் பினாங்கு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகக் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 5:26 pm
கவிதைதுறை வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கம் ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் வ.ஜெயபாலன்
August 27, 2025, 4:32 pm
இந்திய இயக்கங்களின் ஏற்பாட்டில் புந்தோங்கில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன
August 27, 2025, 3:08 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதாவை நிராகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள்: நாதன்
August 27, 2025, 3:06 pm
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை
August 27, 2025, 1:33 pm
சிகாமட்டில் மீண்டும் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 27, 2025, 12:49 pm
சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான தேதி கிடைக்கவில்லை: தாயார்
August 27, 2025, 11:22 am
ஊழலை எதிர்த்துப் போராடுவது கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்: பிரதமர்
August 27, 2025, 10:36 am