
செய்திகள் மலேசியா
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை
சிகாமட்:
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை
சிகாமட் மாவட்ட அதிகாரி முஹம்மது எஸ்சுதீன் சனுசி இதனை கூறினார்.
இன்று காலை மாவட்டத்தில் ஏற்பட்ட 3.2 ரிக்டர் அளவிலான பலவீனமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, சொத்து சேதம், காயங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை பெறப்படவில்லை.
சிகாமட் அருகே நிலநடுக்கத்தின் மையம் கண்டறியப்பட்டதாகவும், ஜொகூர், தெற்கு பகாங்கில் உள்ள பல பகுதிகளிலும் வசிப்பவர்களாலும் உணரப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதனிடையே வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா), பாதுகாப்பு அதிகாரிகள் தொடர்புடைய நிறுவனங்களுடன் இணைந்து சிகாமட் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்வதற்காக நிலைமையைக் கண்காணித்து வருவதாக மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழுவின் தலைவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 5:26 pm
கவிதைதுறை வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கம் ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் வ.ஜெயபாலன்
August 27, 2025, 4:32 pm
இந்திய இயக்கங்களின் ஏற்பாட்டில் புந்தோங்கில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன
August 27, 2025, 3:08 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதாவை நிராகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள்: நாதன்
August 27, 2025, 1:33 pm
சிகாமட்டில் மீண்டும் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 27, 2025, 12:49 pm
சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான தேதி கிடைக்கவில்லை: தாயார்
August 27, 2025, 12:34 pm
பாயன் லெப்பாஸில் மனைவியை காயப்படுத்திவிட்டு, பின்னர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட கணவர்
August 27, 2025, 11:22 am
ஊழலை எதிர்த்துப் போராடுவது கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்: பிரதமர்
August 27, 2025, 10:36 am