
செய்திகள் மலேசியா
சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான தேதி கிடைக்கவில்லை: தாயார்
செமினி:
சம்சுல் ஹாரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டுவதற்கான தேதி இன்னும் கிடைக்கவில்லை.
சம்சுலின் தாயாரான 45 வயதான உம்மு ஹைமான் பீ தௌலத்குன் இதனை கூறினார்.
மலேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழக ரிசர்வ் அதிகாரி பயிற்சிப் படை கேடட் அதிகாரியான சம்சுல் ஹரிஸ் கடந்த மாதம் மரணமடைந்தார்.
இரண்டாவது பிரேத பரிசோதனைக்கான சம்சுல் ஹரிஸின் கல்லறையை மீண்டும் தோண்டி எடுக்க ஷாஆலம் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்துள்ளது.
இருந்தாலும் இன்று காலை வரை எங்களுக்கு எந்த முன்னேற்றமும் தெரிவிக்கப்படவில்லை.
குறிப்பாக எனது மகனின் கல்லறையை மீண்டும் தோண்டி எடுக்கும் தேதி, நேரம் குறித்து அதிகாரிகளிடமிருந்து எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இருப்பினும் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 48 மணி நேரத்திற்குள் அதை நிறைவேற்ற வேண்டும் என்று அவரது வழக்கறிஞர் டத்தோ நரன் சிங் அரா சிங் கோரியதாக அவர் தெரிவித்தார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
August 27, 2025, 5:26 pm
கவிதைதுறை வளர்ச்சிக்கு எழுத்தாளர் சங்கம் ஆதரவு வழங்க வேண்டும்: டாக்டர் வ.ஜெயபாலன்
August 27, 2025, 4:32 pm
இந்திய இயக்கங்களின் ஏற்பாட்டில் புந்தோங்கில் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டன
August 27, 2025, 3:08 pm
கிக் தொழிலாளர்களுக்கான சட்ட மசோதாவை நிராகரிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் துரோகிகள்: நாதன்
August 27, 2025, 3:06 pm
சிகாமட்டில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் எந்த சேதமும் இல்லை, உயிரிழப்பும் இல்லை
August 27, 2025, 1:33 pm
சிகாமட்டில் மீண்டும் ஒரு பலவீனமான நிலநடுக்கம் பதிவானது
August 27, 2025, 12:34 pm
பாயன் லெப்பாஸில் மனைவியை காயப்படுத்திவிட்டு, பின்னர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொண்ட கணவர்
August 27, 2025, 11:22 am
ஊழலை எதிர்த்துப் போராடுவது கடினமானது என்பதை ஒப்புக் கொள்கிறேன்: பிரதமர்
August 27, 2025, 10:36 am