
செய்திகள் இந்தியா
இந்தியாவில் ரயில் கட்டணம் இன்று முதல் உயர்கிறது
புது டெல்லி:
இந்தியாவில் எக்ஸ்பிரஸ் ரயில்களின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வந்துள்ளது.
மெயில் மற்றும் விரைவு ரயில்களில் சாதாரண வகுப்புகளுக்கான கட்டணம் கி.மீ.க்கு ஒரு காசு, ஏசி வகுப்புகளுக்கு கி.மீ.க்கு 2 காசு உயர்த்தப்பட்டுள்ளது.
புறநகர் ரயில்களின் கட்டணம் உயர்த்தப்படவில்லை.
இரண்டாம் வகுப்புக்கான பயணக் கட்டணம் முதல் 500 கி.மீ. வரையிலான பயணத்துக்கு உயர்த்தப்படவில்லை.
மாறாக, 500 கி.மீ.க்கு மேல் ஒவ்வொரு கி.மீ.க்கும் 0.50 காசு வீதம் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தட்கல் பயணச் சீட்டு முன்பதிவுக்கு ஆதார் சரிபார்ப்பு செய்வது கட்டாயமாக்கும் நடவடிக்கை இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 1, 2025, 10:18 pm
40 ஆண்டுகளுக்கு பிறகு எரிக்கப்பட்ட போபால் விஷவாயுக் கழிவுகள்
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 29, 2025, 6:04 pm
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm