
செய்திகள் வணிகம்
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரிங்கிட்டின் மதிப்பு உயர்வு
கோலாலம்பூர்:
கடந்த 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 0.7% உயர்ந்துள்ளது.
1 அமெரிக்க டாலருக்கு எதிரான மலேசியா ரிங்கிட்டின் மதிப்பு, RM4.1805-வாக உயர்வு கண்டுள்ளது.
உலக சந்தையில் டாலரின் மதிப்பு குறைவு, ப்ரஸ்பர வரி தளர்வு ஆகிய இரு காரணங்களால் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு உயர்ந்திருக்க கூடும்.
அதுமட்டுமல்லாமல், உலகளாவிய வர்த்தகப் போர் தளர்வதற்கான அறிகுறிகள் காணப்படுவதால் நாட்டின் பொருளாதாரம் வலுப்பெற்றுள்ளது.
இதனால் 9 மாதங்களில் இல்லாத அளவுக்கு மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு 0.7% உயர்ந்துள்ளது.
- அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
October 15, 2025, 11:34 am
நாட்டில் ஆட்டிறைச்சிக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது: மாஹ்ஃபுஸ்
October 8, 2025, 8:54 am
கத்தார் லூலூ மாலில் UPI சேவை தொடக்கம்
October 3, 2025, 11:16 pm
BYD மின்-வாகன விற்பனை சரிவு
October 1, 2025, 9:09 am
ஏர் ஏசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி ஐரின் ஒமார் சென்ஹெங் இயக்குநர் பதவியில் இருந்து விலகினார்
September 25, 2025, 10:09 pm
மாஜூ ஜெயா கூட்டுறவு நிறுவனம் உறுப்பினர்களுக்கான நலத் திட்டங்களை தொடரும்: டத்தோ இப்ராஹிம் ஷா
September 20, 2025, 10:57 am
மும்பையில் புதிய ஐபோன்களை வாங்கும்போது தள்ளுமுள்ளு
September 19, 2025, 2:49 pm
சிங்கப்பூர் - ஜொகூர் பாரு: புதிய டாக்சி சேவை ஆரம்பம்
September 13, 2025, 3:31 pm
எவ்வளவு உயர்ந்தாலும் தொடர்ந்து உழைத்தால்தான் வெற்றியைத் தற்காத்துக் கொள்ள முடியும்: டத்தோஸ்ரீ சரவணன்
September 12, 2025, 8:51 pm
அமெரிக்காவுடன் இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
September 11, 2025, 9:39 pm