
செய்திகள் இந்தியா
சிந்து நதி நீர் பிரச்சனை: நடுவர் நீதிமன்ற தீர்ப்பை நிராகரித்தது இந்தியா
புது டெல்லி:
ஜம்மு-காஷ்மீரில் இரு நீர்மின் நிலையத் திட்டங்கள் தொடர்பான விசாரணையை சிந்து நதி நீர் ஒப்பந்த நிறுத்த முடிவு கட்டுப்படுத்தாது என்று நிரந்தர நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் செயல்படும் இந்த நடுவர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பை பாகிஸ்தான் வரவேற்றுள்ளது.
இத் தீர்ப்பை திட்டவட்டமாக நிராகரித்துள்ள இந்தியா, சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின்கீழ் அமைக்கப்பட்டதாகக் கூறப்படும் இந்த நடுவர் நீதிமன்றத்தின் சட்டபூர்வ இருப்பை இந்தியா அங்கீகரிக்கவில்லை என்று தெரிவித்துள்ளது.
பஹல்காமில் தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்தது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 30, 2025, 7:17 pm
தெலங்கானாவில் ரசாயன தொழிற்சாலையில் விபத்து: 8 பேர் பலி; 10-க்கும் மேற்பட்டோர் காயம்
June 29, 2025, 6:15 pm
பூரி ஜெகந்நாதர் திருவிழாவில் அசம்பாவிதம்: ரத யாத்திரை கூட்ட நெரிசலில் 3 பேர் உயிரிழந்தனர்
June 29, 2025, 6:07 pm
பிகாரில் இந்தியர்கள் என நிரூபிக்க கூடுதல் ஆவணம் கேட்கும் தேர்தல் ஆணையம்
June 28, 2025, 6:28 pm
பாகிஸ்தானுக்கு உளவு: இந்திய கடற்படை ஊழியருக்கு தகவலுக்கு ரூ.50 ஆயிரம்
June 28, 2025, 2:27 pm
கலப்பட பெட்ரோல்: முதல்வரின் 10 வாகனங்களும் அடுத்தடுத்து நின்றன
June 28, 2025, 1:41 pm
ஹிந்தி திணிப்பு போராட்டம்: 20 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றுகூடும் தாக்கரே சகோதரர்கள்
June 27, 2025, 8:06 pm