
செய்திகள் உலகம்
காசாவில் அடுத்த வாரம் போர்நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை
வாஷிங்டன்:
காசாவில் அடுத்த வாரம் போர் நிறுத்தம் கொண்டு வருவதற்கு ஓர் உடன்படிக்கை கையெழுத்தாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.
அந்த பிராந்தியத்தில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு பகுதியில் பொதுமக்கள் கொல்லப்பட்டு வருவது குறித்து அனைத்துலக சமூக பெரும் கவலையை வெளிப்படுத்தியுள்ளது.
காசா மக்களுக்குக் கொண்டு செல்லப்படும் உணவுகளையும் இஸ்ரேல் படையினர் தடுத்து நிறுத்துகின்றனர். இதனால் பசி, பஞ்சம் காசா மக்களை வாட்டி வதைக்கிறது.
காசாவில் மீண்டும் அமைதியை நிலைநாட்டவும் அங்கு போர்நிறுத்தத்தை கொண்டு வர அமெரிக்கா விருப்பம் கொள்வதாக டிரம்ப் கூறினார்.
இஸ்ரேல்-ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வந்தது போல காசா விவகாரத்தைத் தீர்க்க அமெரிக்கா முனைப்பு கொண்டுள்ளது.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 1:47 pm
கடற்படை தளபதி, அணுசக்தி விஞ்ஞானி பதவி பறிப்பு
June 28, 2025, 10:55 am
தென் பிலிப்பைன்ஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
June 27, 2025, 10:49 am
அமெரிக்காவின் கன்னத்தில் நாம் பலமாக அரை கொடுத்தோம்: அயத்துல்லா அலி கொமேனி
June 26, 2025, 8:56 pm
அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் மேஜர் கொலை
June 26, 2025, 5:03 pm
தப்பித்துச் சென்று தேனைச் சுவத்த களைப்பில் உறங்கிய கரடிகள்
June 26, 2025, 4:53 pm
மருந்தின் கசப்பை உணராமலிருக்க நாக்கில் நெகிழி உறையிட்டுக்கொள்ளும் காணொலி: மருத்துவர் கண்டனம்
June 26, 2025, 9:47 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி
June 25, 2025, 1:12 pm