
செய்திகள் மலேசியா
பாஸ் இல்லாமல் பெர்சத்து தனியாக செயல்பட முடியாது: மொஹைதின்
கோலாலம்பூர்:
நாட்டின் அரசியல் சவால்களை எதிர்கொள்வதில் பெர்சத்து கட்சி தனியாக நகர முடியாது. மாறாக ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.
குறிப்பாக பாஸ், தேசியக் கூட்டணி கீழ் உள்ள பிற கட்சிகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என்று அதன் தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் ஒப்புக் கொண்டார்.
தேர்தல்களில் தனியாக நகர்வதைவிட கூட்டணியின் பலம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதை கடந்த கால அனுபவம் நிரூபித்துள்ளது.
நாம் தனியாக செல்ல விரும்பினால், நாம் அதிக தூரம் செல்ல முடியாது என்பதற்கான சான்றுகள் ஏற்கெனவே உள்ளன.
நாம் தொடர்ந்து போராட வேண்டும். ஆனால் நாம் ஒரு பெரிய சபையில் ஒன்றுபட்டுள்ளோம்.
இதற்கான விளைவு நல்லது என்பதற்கான சான்று தேர்தல் முடிவுகள்தான் என்று அவர் கூறினார்.
முன்னதாக தேசிய கூட்டணியில் பாஸ் தவிர கெராக்கான், மலேசிய இந்திய மக்கள் கட்சி (எம்ஐபிபி) ஆகிய கட்சிகளும் அடங்கும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 11:35 pm
கோல சிலாங்கூர் சாலையோரத்தில் பிளாஸ்டிக் பையில் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
June 28, 2025, 5:30 pm
அந்நியத் தொழிலாளர்கள் பிரச்சினை குறித்து மக்களவையில் கேள்வி எழுப்புவேன்: சிவக்குமார்
June 28, 2025, 3:08 pm