நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

16ஆவது பொதுத்தேர்தலில் மூடா கட்சி மீண்டு வருவதற்கு சிரமத்தை எதிர்நோக்கும்: அரசியல் ஆய்வாளர் கருத்து 

கோலாலம்பூர்: 

16ஆவது பொதுத்தேர்தலில் மூடா கட்சி மீண்டு வருவதற்குச் சிரமத்தை எதிர்நோக்கும் என்று அரசியல் ஆய்வாளர்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர். 

மூடா கட்சியின் முன்னாள் தலைவர் சையத் சாடிக் சையத் அப்துல் ரஹ்மான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டாலும் அது மக்களின் நம்பிக்கை மீண்டும் பெறுவதற்கு சவால்களை கொண்டிருக்கிறது 

15ஆவது பொதுத்தேர்தலில் மூடா கட்சி அதன் வெற்றியைப் பதிவு செய்திருக்க வேண்டும். இருப்பினும், அக்கட்சி அந்த வாய்ப்பை நழுவ விட்டது என்று UIAM பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த SYAZA SHUKRI கூறினார். 

மேலும், மூடா கட்சியின் உண்மையான அரசியல் நோக்கம் நாட்டு மக்களுக்குத் தெரியவில்லை. அக்கட்சி ஓர் அரசு சாரா இயக்கமாக தான் செயல்பட்டு வருகிறது என்ற எண்ணம் கொண்டுள்ளனர்.

-மவித்திரன் 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset