
செய்திகள் உலகம்
அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் மேஜர் கொலை
இஸ்லாமாபாத்:
இந்திய விமானப் படை விங் கமாண்டர் அபிநந்தனை 2019ஆம் ஆண்டில் பிடித்த பாகிஸ்தான் மேஜர் மொய்ஸ் அபாஸ் ஷா தெஹ்ரிக்இ தலிபான்களால் கொல்லப்பட்டார்.
புல்வாமா தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தானின் பாலகோடில் இந்தியா தாக்குதல் நடத்தியது.
இந்திய எல்லைக்குள் நுழைந்த பாகிஸ்தான் போர் விமானங்களை விரட்டிச் சென்றபோது மிக்21 போர் விமானம் பாகிஸ்தானால் சுட்டு வீழ்த்தப்பட்டது.
அதில் இருந்த விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்..
இந்நிலையில், கைபர் பக்துன்க்வா பிராந்தியத்தில் தெஹ்ரிக்இ தலிபான்களுடன் நடந்த மோதலில் 11 பேர் கொல்லப்பட்டனர். இதில் மேஜர் மொய்ச் அபாஸ் ஷா உள்பட 2 பாதுகாப்புப் படை வீரர்களும் இறந்தனர் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 1:47 pm
கடற்படை தளபதி, அணுசக்தி விஞ்ஞானி பதவி பறிப்பு
June 28, 2025, 11:06 am
காசாவில் அடுத்த வாரம் போர்நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை
June 28, 2025, 10:55 am
தென் பிலிப்பைன்ஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
June 27, 2025, 10:49 am
அமெரிக்காவின் கன்னத்தில் நாம் பலமாக அரை கொடுத்தோம்: அயத்துல்லா அலி கொமேனி
June 26, 2025, 5:03 pm
தப்பித்துச் சென்று தேனைச் சுவத்த களைப்பில் உறங்கிய கரடிகள்
June 26, 2025, 4:53 pm
மருந்தின் கசப்பை உணராமலிருக்க நாக்கில் நெகிழி உறையிட்டுக்கொள்ளும் காணொலி: மருத்துவர் கண்டனம்
June 26, 2025, 9:47 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி
June 25, 2025, 1:12 pm