செய்திகள் உலகம்
தப்பித்துச் சென்று தேனைச் சுவத்த களைப்பில் உறங்கிய கரடிகள்
லண்டன்:
இங்கிலாந்திலுள்ள வனவிலங்குப் பூங்காவிலிருந்து தப்பித்த இரு கரடிகள் அருகிலுள்ள உணவு சேமிப்பு பகுதியிலிருந்த தேனைச் சுவத்த சம்பவம் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Mish , Lucy என்ற அந்த 4 வயதுக் கரடிகள், 7 நாள்களுக்குத் தேவையான தேன் உள்ளிட உணவுப் பொருள்களை கடையில் எடுத்து உண்டப் பின் களைப்பில் பின் அங்கேயே தூங்கிவிட்டன.
பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பிறகு வனவிலங்குப் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டன.
கரடிகள் 2021இல் பனிப்பொழிவின்போது தாயைப் பிரிந்தன. காட்டில் வாழ்வதற்கு தயாராக இல்லாததால் வனவிலங்குப் பூங்காவில் வளர்க்கப்பட்டன.
அவை எவ்வாறு தப்பிச் சென்றன என்று காவல்துறை புலனாய்வு செய்கிறது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
March 3, 2026, 11:32 pm
ஈரானின் சமீபத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலில் 7 பேர் காயமடைந்துள்ளனர்
March 3, 2026, 10:38 pm
இஸ்ரேல், அமெரிக்க தாக்குதலால் ஈரானில் 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு: செம்மஞ்சள் பிறை அமைப்பு
March 3, 2026, 10:19 pm
அமெரிக்கா, இஸ்ரேல் மீது நரகத்தின் வாயில்கள் நொடிக்கு நொடி விரிவடையும்
March 3, 2026, 11:55 am
14 நாடுகளில் வசிக்கும் அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேறுங்கள்: அமெரிக்கா உத்தரவு
March 3, 2026, 11:43 am
சவுதியில் உள்ள அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்: கட்டிடம் முழுமையாக சேதம்
March 3, 2026, 11:18 am
ஈரானிலிருந்து புதிய ஏவுகணை தாக்குதலை எதிர்கொள்கிறது ஐக்கிய அரபு அமீரகம்
March 2, 2026, 10:26 pm
