
செய்திகள் உலகம்
தப்பித்துச் சென்று தேனைச் சுவத்த களைப்பில் உறங்கிய கரடிகள்
லண்டன்:
இங்கிலாந்திலுள்ள வனவிலங்குப் பூங்காவிலிருந்து தப்பித்த இரு கரடிகள் அருகிலுள்ள உணவு சேமிப்பு பகுதியிலிருந்த தேனைச் சுவத்த சம்பவம் பலரை ஆச்சரியப்படுத்தியுள்ளது.
Mish , Lucy என்ற அந்த 4 வயதுக் கரடிகள், 7 நாள்களுக்குத் தேவையான தேன் உள்ளிட உணவுப் பொருள்களை கடையில் எடுத்து உண்டப் பின் களைப்பில் பின் அங்கேயே தூங்கிவிட்டன.
பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் ஏற்படவில்லை. அவை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, பிறகு வனவிலங்குப் பூங்காவிற்குக் கொண்டு செல்லப்பட்டன.
கரடிகள் 2021இல் பனிப்பொழிவின்போது தாயைப் பிரிந்தன. காட்டில் வாழ்வதற்கு தயாராக இல்லாததால் வனவிலங்குப் பூங்காவில் வளர்க்கப்பட்டன.
அவை எவ்வாறு தப்பிச் சென்றன என்று காவல்துறை புலனாய்வு செய்கிறது.
-அஸ்வினி செந்தாமரை
தொடர்புடைய செய்திகள்
June 28, 2025, 1:47 pm
கடற்படை தளபதி, அணுசக்தி விஞ்ஞானி பதவி பறிப்பு
June 28, 2025, 11:06 am
காசாவில் அடுத்த வாரம் போர்நிறுத்தம்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நம்பிக்கை
June 28, 2025, 10:55 am
தென் பிலிப்பைன்ஸ் பகுதியில் 6.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு
June 27, 2025, 10:49 am
அமெரிக்காவின் கன்னத்தில் நாம் பலமாக அரை கொடுத்தோம்: அயத்துல்லா அலி கொமேனி
June 26, 2025, 8:56 pm
அபிநந்தனை பிடித்த பாகிஸ்தான் மேஜர் கொலை
June 26, 2025, 4:53 pm
மருந்தின் கசப்பை உணராமலிருக்க நாக்கில் நெகிழி உறையிட்டுக்கொள்ளும் காணொலி: மருத்துவர் கண்டனம்
June 26, 2025, 9:47 am
பிபா கிளப் உலகக் கிண்ணம்: புரோசியா டோர்ட்மண்ட் வெற்றி
June 25, 2025, 1:12 pm